சென்னை

மிழகத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 39,335 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,58,419  பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 3,18,36,177 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் ஆந்திராவில் இருந்து 2 பேர் வந்துள்ளனர்.  இதுவரை  24,75,190  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 118 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 32,506 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 6,013  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 24,03,349  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 39,335  பேர் சிகிச்சையில் உள்ளனர்.