பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் ரியோ மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டது.


இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புரோமோவில் இம்முறை எலிமினேஷனில் பங்கு கொள்ளப் போகும் போட்டியாளர்கள் தங்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அது அவர்களைப் பாதுகாப்பதற்காகவா அல்லது வெளியேற்றுவதற்காக என்பது புரோமோவில் சரியாக தெரியவில்லை.


இரண்டாவது ப்ரோமோவில் புரோமோவில் சுரேஷ் மற்றும் பாடகர் வேல்முருகன் இருவருக்கும் மிகப் பெரிய மோதல் வெடிக்கிறது. நடிகர் கமல்ஹாசனிடம் வேல்முருகன் கூறும் பொழுது அவரது வேட்டியை தனக்கு சுரேஷ் வழங்கியதாக பெருந்தமையுடன் கூறினார். ஆனால் அதே விஷயத்தைப் பற்றி தான் இருவருக்கும் இன்று கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.