சென்னை

மிழகத்தில் இன்று 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 28,896 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,54,12,777 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,52,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று ஒருவர் கூட மரணம் அடையவில்லை.  இதுவரை 38,025 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 61 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,14,323 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 366 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,51,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.  இதுவரை 9,068 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 25 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,41,831 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 131 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் செங்கல்பட்டு 2 பேர் உடன் இரண்டாம் இடத்திலும் கோவையும்  2 பேர் உடன் அதே இரண்டாம் இடத்தில் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,29,920 பேர் பாதிக்கப்பட்டு 2,617 பேர் உயிர் இழந்து 3,27,275 பேர் குணம் அடைந்து தற்போது 28 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,35,419 பேர் பாதிக்கப்பட்டு 2,658 பேர் உயிர் இழந்து 2,32,713 பேர் குணம் அடைந்து தற்போது 48 பேர் சிகிச்சையில் உள்ளனர்.