சென்னை

மிழகத்தில் இன்று 439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,49,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 60,304 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,43,42,340 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,49,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 38,003 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,209 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,04,611 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 6,393 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 119 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,49,847 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.  இதுவரை 9,062 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 259 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,39,274 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,511 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 66 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 51 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,29,459 பேர் பாதிக்கப்பட்டு 2,613 பேர் உயிர் இழந்து 3,25,986 பேர் குணம் அடைந்து தற்போது 860 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,34,997 பேர் பாதிக்கப்பட்டு 2,656 பேர் உயிர் இழந்து 2,31,718 பேர் குணம் அடைந்து தற்போது 623 பேர் சிகிச்சையில் உள்ளனர்.