Month: May 2026

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை தொடர்பாக பீகார் மற்றும் உ.பி.யில் 3 பேர் கைது

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர் சந்திரநாத் ரத் கொலை வழக்கில், 3 பேரை போலீசார் கைது செய்தனர். பீகார், உத்தரப் பிரதேசங்களில் இருந்து…

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

சென்னை, மே 11: தமிழ்நாடு சட்டமன்றம் திங்கள்கிழமை காலை கூடிய நிலையில், 17-ஆவது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர். இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள சோழவந்தான் (தனி)…

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

சென்னை: தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், 108…

மே 9-ல் மேற்கு வங்கம், மே 12-ம் தேதி அசாம் மாநிலங்களில் பாஜக அமைச்சரவை பதவியேற்பு விழா:

கொல்கத்தா: அசாம், மேற்குவங்க தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றுள்ள பாஜக, அங்கு வரும் நாட்களில் பதவி ஏற்க உள்ளது. அதன்படி, மேற்கு வங்க மாநிலத்​தின் அடுத்த முதலமைச்சராக…

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

சென்னை: தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு…

எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்பார்! சொல்கிறார் அதிமுக எம்.பி.

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வராக பதவி ஏற்பார் என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். .தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு இன்னும் பெரும்பான்மை…

பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றமே! ப.சிதம்பரம்

சென்னை: பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றமே தவிர ஆளுநர் மாளிகை அல்ல என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

பிளஸ்2 தேர்வில் வெற்றிபெற்ற மாணாக்கர்களுக்கு முன்னாள் முதல்வர்கள் வாழ்த்து…

சென்னை: பிளஸ்2 தேர்வில் வெற்றிபெற்ற மாணாக்கர்களுக்கு முன்னாள் முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதனையொட்டி தேர்வில் வெற்றிப்…

டிசிஎஸ் விவகாரம்: தலைமறைவாக இருந்த நாசிக் மதமாற்ற கும்பல் தலைவி நிடா கான் கைது..!!

நாசிக்: நாசிக்கில் உள்ள டி.சி.எஸ்., மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி, அங்கு பணி செய்பவர்களிடையா லவ்ஜிகாத் மற்றும் மிரட்டி மதம் மாற்றத்தில் ஈடுபட்டுவந்த இளம்பெண்ணான நிடாகான் கைது செய்யப்பட்டுள்ளார்.…

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம்

சென்னை: சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, அதி​முகவைச் சேர்ந்த முன்​னாள் அமைச்​சர் சி.​வி. சண்​முகம் தனது மாநிலங்​களவை உறுப்​பினர்பதவியை ராஜினாமா செய்தார். தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு…