இன்றுமுதல் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு புறநகா் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்!
சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று முதல் ( மே 19) 3 நாட்கள் சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் மின்சார ரயில்கள்…
சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று முதல் ( மே 19) 3 நாட்கள் சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் மின்சார ரயில்கள்…
சென்னை: தமிழ்நாடு முதல்வர் விஜயின் மூன்று தனிச்செயலாளர்களுககு அரசின் துறைகள் ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசின் துறைகள் ரீதியான சந்திப்புகள், திட்டங்கள், செயல்பாடுகள், ஆய்வு கூட்டங்கள்…
சென்னை: அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சுவையான உணவுகளை வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கடந்த கடந்த 2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் முதன்முதலில்…
சென்னை: ராகுல்காந்தியை தரக்குறைவாக பேசிய திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘ எதிர்க்கட்சித்…
சென்னை: “பொய்க்கால் குதிரை ஆட்சி… தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி அதிமுகவின் முதுகில் குத்தி உள்ளது, அனைவரும் ஒன்று கூடுவோம் என எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு…
பத்து ரூபா மேட்டர்… ருசி கண்ட பூனைகள் விடுமா? நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… 20 ஆண்டுகளுக்கு முன்பு டேமேஜ் பாட்டில் கணக்கை…
சென்னை: மாநகராட்சி ஆணையர் குமரகுரு, மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான, பி.அமுதா, ககன்தீப் சிங் பேடி சத்யபிரதா சாகு உள்பட 17 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு…
சென்னை: நாடு முழுவதும்மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஏற்கனவே மே 15ந்தேதி லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்ட நிலையில், இன்று (மே 19ந்தேதி)…
மதுரை: திமுகவின் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பொதுவாழ்விலிருந்து சில காலம் ஓய்வில் இருக்க போவதாக அறிவித்து உள்ளார். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கடந்த…
சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 20ந்தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளதால், தேர்வு…