Month: March 2026

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக தம்பித்துரை, பாமக அன்புமணி வேட்புமனு தாக்கல்….

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலையொபட்டி, அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல் செய்தார். அதுபோல கூட்டணி கட்சியான பாமக சார்பில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல்…

பராமரிப்புப் பணி: ரயில் சேவையில் மாற்றம்: பயண நேரங்கள் அதிகரிப்பு! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னையில் நடைபெறும் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக, மார்ச் மாதத்தில் தமிழகம் வழியாக இயங்கும் பல்வேறு முக்கிய விரைவு ரயில்களின் பயண நேரங்களில் 15…

டாஸ்மாக் பணியாளார்களுக்கு ரூ.1000 சம்பள உயர்வு! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: டாஸ்மாக் பணியாளார்களுக்கு ரூ.1000 சம்பள உயர்வு வழங்கப்படுவதாக அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, இந்த சம்பளம் உயர்வு ஏப்ரல் 1முதல் அமலுக்கு வரும் என குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து…

மார்ச் 11ந்தேதி திருச்சியில் என்டிஏ பொதுக்கூட்டம்! பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு…

திருச்சி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, வருகிற 11-ந்தேதி திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்…

ராஜ்யசபா தேர்தல்: தம்பித்துரை, அன்புமணி ராமதாஸ் இன்று வேட்புமனு தாக்கல்.

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில், அதிமுக, பாமக தரப்பு வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர். தமிழ்நாட்டில்…

மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் – இன்று வேட்புமனு தாக்கல்

சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களை எம்.பி. இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மாநிலங்களை வேட்பாளராக…

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மார்ச் 18ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை மார்ச் 18ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. வழக்கை அரசு இழுத்தடித்து வருவதாக வழக்கறிஞர்கள்…

பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தி அரசாணை! தமிழ்நாடு அரசு வெளியீடு

சென்னை: பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம்…

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து வழக்கு! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பழைய ஓய்வூதியத்திற்கு பதிலாக, திமுக அரசு கொண்டு வந்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து ( Tamil Nadu Assured Pension Scheme, TAPS) தொடரப்பட்ட…

1000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.5,300 கோடி முதலீட்டில் எம்ஆர்எப் தொழிற்சாலை: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை: 1000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.5,300 கோடி முதலீட்டில் எம்ஆர்எப் தொழிற்சாலை அமைக்க முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சிவகங்கை சிப்காட் –…