Month: March 2026

சென்னையில் பயங்கரம்: நள்ளிரவில் தூக்கிக்கொண்டிருந்த 2 பேர் கொடூரமாக வெட்டி கொலை! கும்பல் கைது

சென்னை: சென்னை பல்லாவரம் பகுதியில், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த 2 பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கொடூர சம்பவத்தை செய்த…

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு…

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் விரைவில், புதிய எம்பிக்களாக நாடாளுமன்றத்தில்…

சென்னையில் 1,027 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை! சென்னை மாநகர காவல்துறை தகவல்…

சென்னை: சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 4,079 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், 1027 வாக்குச்சாவடிகள் பதற்றமானit என பெருநகர சென்னை மாநகர காவல்துறை கண்டறிந்துள்ளது.…

தமிழ்நாட்டில் நாங்கள் மட்டும்தான் ஜெயிப்போம்! திருச்சி திமுக மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை…

திருச்சி; தமிழ்நாட்டில் நாங்கள் மட்டும்தான் ஜெயிப்போம் என திருச்சி திமுக மாநாட்டில் தொண்டர்களிடையே பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார். திமு கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்…

அமெரிக்கா-ஈரான்- இஸ்ரேல் போர்: கச்சா எண்ணெய் விலை உயர்வு தொடர்பாக ஜி7 நாடுகள் இன்று ஆலோசனை..!

லண்டன்: அமெரிக்கா-ஈரான்- இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போரால் கச்சா எண்ணை விலை உயர்ந்து, உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள நிலையில், இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவது…

காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான இடைவெளி 25 நாட்களாக அதிகரிப்பு! மத்தியஅரசு

டெல்லி: வீட்டு எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இப்போது, ஒரு சிலிண்டருக்கும் அடுத்த சிலிண்டருக்கும் இடையே 21 நாட்கள் இடைவெளி இருக்கும். தற்போது, அதை…

காஸ் சிலிண்டர் விலை உயர்வு: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்…

சென்னை: நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில், இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஈரான்…

ஈரான் போரால் எரிசக்தி தட்டுப்பாடு: அரசு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழங்களை மூட வங்கதேச அரசு உத்தரவு

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரின் தாக்கத்தால் எரிசக்தி தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், வங்கதேசத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் தற்காலிகமாக மூடவும், எரிபொருள் விற்பனைக்கு தினசரி கட்டுப்பாடு விதிக்கவும்…

கீரப்பாக்கத்தில் அமைக்கப்படுவது குப்பை எரிஉலை அல்ல… அது மெல்லக் கொல்லும் விஷம்! அன்புமணி அலறல்…

சென்னை: சென்னை கீரப்பாக்கத்தில் அமைக்கப்படுவது குப்பை எரிஉலை அல்ல… அது மெல்லக் கொல்லும் விஷம்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எரி உரையில்,…

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்த கெஜ்ரிவால் உள்பட 21 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு! நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்த கெஜ்ரிவால் உள்பட 21 பேரரை சிபிஐ விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில், கெஜ்ரிவால் உள்பட சம்பந்தபட்டவர்கள் பதில்…