Month: March 2026

பிரதமர் மோடி வருகை எதிரொலி: திருச்சியில் இன்று போக்குவரத்து மாற்றம்

திருச்சி: பிரதமர் மோடியின் திரசசி வருகையை ஒட்டி திருச்சியில் பேருந்துகள், இலகுரக மற்றும் கனரக வாகனகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறை…

பராமரிப்பு பணி: திருப்பதி ரெயில் சேவையில் மாற்றம்..

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக திருப்பதி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திருப்பதி யார்டில் நடைபெறவிருக்கும் பாலப் பராமரிப்பு பணிகள்…

தேர்தல் முறைகேடுகள், வன்முறைகளை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

சென்னை: மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வரும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் , தேர்தல் முறைகேடுகள், வன்முறைகளை…

மக்களின் கனவை நிறைவேற்ற புறப்படுங்கள்: குடிமைப் பணித் தேர்வு வெற்றியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..!

சென்னை: சென்னை விக்டோரியா பொது அரங்கில், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது, மக்களின்…

அரசு மருத்துவமனைகளில் விறகு, மின் அடுப்புகளை தயாராக வைத்திருங்கள்! அமைச்சர் மா.சு. அறிவுறுத்தல்..

சென்னை: தமிழ்நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அரசு மருத்துவமனைகளில் விறகு, மின் அடுப்புகளை தயாராக வைக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார். ஈரான்…

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயரில் வதந்தி! சென்னை ஆட்சியர் எச்சரிக்கை

சென்னை: மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயரில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாவட்ட சட்​டப்​பணி​கள் ஆணைக்…

தமிழகத்தில் ஆர்டர்லி நடைமுறை தொடர்ந்தால் ஆட்சியர்கள் மீதும் நடவடிக்கை!

சென்னை: தமிழகத்​தில் ஆர்டர்லி நடை​முறை தொடர்ந்​தால் சம்​பந்​தப்​பட்ட அதி​காரிகள் மட்​டுமின்றி ஆட்சி​யர்​கள் மீதும் பணிவிதி​களின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தர​விடப்​படும் என வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற…

பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 44 அரசு பள்ளி மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதி! இது கோவை சம்பவம்

கோயமுத்தூர்: கோவையில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 44 அரசு பள்ளி மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது பெற்றோர்களிடையே…

காரைக்குடியில் பரபரப்பு: கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சிவகங்கை: காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றது. இது அந்த பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி…

நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு என பொய் பிரசாரம்! மத்தியஅமைச்சர் பியூஷ் கோயல்

சென்னை: நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை என்றும். எரிவாயு தட்டுப்பாடு என தவறான , பொய்யான தகவல்களை பரபரப்புபட்டு வருகின்றன மத்திய அமைச்சர் பியூஷ்…