234 தொகுதிகளில் தனித்துப்போட்டி: தவெக ஆதவ் அர்ஜுனா
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடும் என்று கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா…
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடும் என்று கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா…
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் நீண்ட காலம் தொடரும் அபாயம் இருப்பதால், எரிபொருளைச் சேமிக்க இலங்கை அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதன்படி, அரசு அலுவலகங்கள்…
சென்னை: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அன்று வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன? என்பதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். அதன்படி, ஆதார் அட்டை உள்பட…
அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (Securities and Exchange Commission – SEC), நிறுவனங்கள் வெளியிடும் நிதி அறிக்கைகளில் முக்கிய மாற்றம் செய்யும் திட்டத்தைத் தயாரித்து…
சென்னை: 80% பெண்கள் திமுகவுக்கே வாக்களிப்பார்கள் என்றும், தமிழ்நாட்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் போதைப்பொருள் புழக்கம் இருந்தது திமுக அமைச்சர் ரகுபதி பதில் தெரிவித்துள்ளார். அவரது கருத்து…
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கியவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். இதனால், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் கட்சியினரின்…
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பக்தர்கள் பவுர்ணமி அன்று கிரிவலம் செல்லும் வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் இலவச ஏசி பேருந்து இயக்கப்படுகிறது. ஏற்கனவே முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கிரிவலம்…
தூத்துக்குடி: உதயகுமாரும், எடப்பாடி பழனிசாமியும் மண்வெட்டியை எடுத்து அ.தி.மு.கவை குழிதோண்டி புதைத்து விட்டார்கள். “ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியவர்தான் எடப்பாடி பழனிசாமி!” என சமீபத்தில் திமுகவில்…
சென்னை: சமையல் எரிவாயு உபயோகிப்பாளர் ஆன்லைனிலோ அல்லது எரிவாயு சப்ளை செய்யும் நிறுவனத்திற்கோ சென்று, உங்களது e-KYC பூர்த்தி செய்ய மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த மாத…
சென்னை: ‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’! என தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்து தவெக…