Month: March 2026

காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு…

சென்னை: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த கொலை வழக்கு தமிழகம்…

கூட்டணியில் இழுபறி: புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் தி.மு.க, காங். தனித்தனியே வேட்புமனு தாக்கல்?

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில், அங்கு திமுக காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி ஏற்பட்டுள்ளதால், மாநிலத்தில் உள்ள 30…

7499 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரம்! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு பள்ளி கல்விதுறையில், 10 ஆண்டுfகளுக்கும் மேலாக தற்காலிகமாக இருந்த ஆசிரியர் பணிகள் நிரந்தரம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 7499 தற்காலிக ஆசிரியர்…

தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சென்னை காவல்துறை அழைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினருக்கு சென்னை காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.…

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணை: சென்னை துறைமுகம் வந்தடைந்தது ரஷ்யகப்பல்!

சென்னை: ஒரு லட்சம் டன் கச்சா எண்ணை உடன் ரஷ்யகப்பல் சென்னை துறைமுகம் வந்தடைந்தது. இதன்முலம் எரிபொருள் தேவையை சமாளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஈரான் மீதான…

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்! தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரயில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்றி நலையில், தவெக வேட்பாளர் பட்டியல் நள்ளிரவில் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியின் பிரதேசத்தில் மார்ச் 9ந்தேதி…

ஹோர்முஸ் பாதுகாப்பு முதல் போர்நிறுத்தம் வரை… மோடி – ஈரான் அதிபர் பேசியது என்ன ?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரானிய அதிபர் பெஸ்ஸெக்கியனுடன் தொலைபேசியில் பேசினார். ஈரானிய அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு ரம்ஜான் மற்றும் நவ்ரூஸ் (பாரசீக புத்தாண்டு) பண்டிகைகளுக்காக…

போர் அவசரம்: செல்லப்பிராணிகளுடன் இந்தியா திரும்ப அனுமதி

போரால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா திரும்புபவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை கொண்டு வர மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) ஒருமுறை…

வழக்கம்போல வேடிக்கைதான்….

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… வழக்கம்போல வேடிக்கைதான்.. சேலம் அருகே அரசு பேருந்து தறிகெட்டு ஓடி எதிர்புறம் வந்த வாகனங்கள் மீது மோதியதில்…

மார்ச் 23ந்தேதி தொடங்குகிறது தொகுதி வாரியாக இவிஎம், விவிபாட் இயந்திரங்களை பிரிக்கும் பணி…

சென்னை: தமிழ்நாட்டில், இவிஎம், விவிபாட் வாக்குப்பதிவு இயந்திரங்களை இணைய குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக பிரிக்கும் பணி வரும் மார்ச் 23-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…