காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு…
சென்னை: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த கொலை வழக்கு தமிழகம்…