Month: February 2026

அன்பு கொண்ட சமுதாயத்தை உருவாக்குவோம்! அனைத்துலக வள்ளலார் மாநாட்டில் 7அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் உரை…

சென்னை: தமிழ்நாட்டில் “பிரிவினைக்கு இடம் கொடுக்காமல், அன்பு கொண்ட சமுதாயத்தை உருவாக்குவோம்!” என சென்னையில் நடைபெற்ற அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026 தொடங்கி வைத்து பேசிய முதல்வர்…

பிப்ரவரி 23ந்தேதி வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்!

சென்னை: தமிழ்நாட்டில் நாளை (பிப்ரவரி 17ந்தேதி) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரும் 23ந்தேதி வெளியாகும் என தேர்தல் கமிஷன் அறிவிப்பு…

காதலர் தினக் கவிதை 1

மீட்பர் முன்பொரு நாளில் பரிசளித்த ஒற்றை ரோஜா இன்னும் நம் பெயரெழுதிய அதே புத்தகத்தில்…. இரட்சிக்கப்படாமல் உழன்று கிடக்கிறது உன் வரவுக்காக காதலில் மட்டும் மீட்பர் இருவர்…

அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்கள்! மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்களை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50…

இந்த மாத இறுதிக்குள் மேலும் 245 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும்! எம்டிசி தகவல்

சென்னை: பிப்ரவரி மாத இறுதிக்குள் சென்னையில், மேலும் 245 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில்,…

ரூ.5000 கொடுத்து அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்கத் துடிக்கிறது திமுக அரசு! சீமான்

சென்னை: திமுக அரசு மகளிருக்கு 5000 ரூபாய் கொடுத்து அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்கத் துடிக்கிறது என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடுமையாக…

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது மற்றும் சின்னத்திரை விருதுகளை வழங்கினார் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது மற்றும் சின்னத்திரை விருதுகளை வழங்கி விருதுபெற்றவர்களை கவுரவித்தார் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின்…

GBS 2026: இந்தியா இனி வெறும் சந்தை அல்ல.. உலகின் வளர்ச்சிக்கான இன்ஜின்..! பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லி: எகனாமிக்ஸ் டைம்ஸ் நடத்திய GBS 2026 உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா இனி வெறும் சந்தை அல்ல.. உலகின் வளர்ச்சிக்கான இன்ஜின் என…

டிஎன்சிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு குளறுபடி! 5 பேர் அதிகாரிகள் சஸ்பெண்ட்!

சென்னை: டிஎன்சிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் ஏற்பட்ட குளறுபடி, ரத்து தொடர்பாக 5 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தேர்வு குளறுபடி…