Month: November 2025

திருட்டு வழக்கில் மீட்கப்படாத தங்கத்தின் மதிப்பில் 30% இழப்பீடாக வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தங்கம் திருட்டை கண்டுபிடிக்க முடியாத வழக்குகளில், திருடு போன நகையின் மதிப்பில் 30% தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற…

இருபெரும் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவர் – 50ஆண்டுகால அரசியல் அனுபவம் பெற்றவர்! செங்கோட்டையன் குறித்து விஜய் வீடியோ….

சென்னை: இருபெரும் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவர் அண்ணன் செங்கோட்டையன், அரசியலில் 50 ஆண்டுகாலம் அனுபவம் வாய்ந்தவர் என இன்று தவெகவில் இணைந்த செங்கோட்டையன் குறித்து தவெக தலைவர் வீடியோ…

தவெகவில் செங்கோட்டையன்! எடப்பாடி பழனிசாமி ‘கடுப்பு’

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், அது பற்றிய செய்தியாளரின் கேள்விக்கு, பதில் கூறிய எடப்பாடி பழனிச்சமி, அதை அவரிடமே…

இலங்கை அருகே அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது ‘டிட்வா’ புயல்…

சென்னை: இலங்கை அருகே அடுத்த 12 மணி நேரத்தில் ‘டிட்வா’ புயல் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு,…

ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 44 பேர் பலி 280 பேரை காணவில்லை…

ஹாங்காங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 44 பேர் பலியாகி உள்ளதாகவும், இன்னும் 280 பேரை தேடும் பணி நடைபெற்று…

வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே ‘Miss’ செய்கிறோம்! நினைவு நாளில் முதல்வர் எக்ஸ் பதிவு…

சென்னை: சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றியத்தில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே ‘Miss’ செய்கிறோம் என அவரது நினைவு நாளைல் முதலமைச்சர் ஸ்டாலின்…

விஜய் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்…

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்எல்.ஏ பதவியை ராஜினாமால செய்த நிலையில், இன்று காலை பனையூரில் உள்ள , தவெக அலுவலகத்தில்…

தவெக தலைவர் விஜயுடன் மூத்த தலைவர் செங்கோட்டையன் திடீர் சந்திப்பு – பேசியது என்ன?

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில், அன்றைய தினம் மாலையே தவெக தலைவர் விஜய்யை…

ஒசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசகர்களை தேர்ந்தெடுக்க டென்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: ஒசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு டென்டர் கோரி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 2024ம்…

புயல் எச்சரிக்கை: 7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், 7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை…