களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்! கனமழை குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு…
சென்னை: தமிழ்நாட்டில் கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்! என தனது சமூக…