Month: July 2025

அரசு வீட்டு பணியாளர் பாதுகாப்பு சட்டம் இயற்ற பரிசீலிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை தமிழக அரசு வீட்டு பணியாளர் பாதுகாப்பு சட்டம் இயற்ற பரிசீலிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சீதாலெட்சுமி தாக்கல்…

வார விடுமுறை மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு 1090 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை தமிழக அரசு போக்குவரத்து கழகம் வார விடுமுறை மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு 1090 சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது. தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண்…

இன்று விஜய் வெளியிடும் தவெக புதிய உறுப்பினர் சேர்க்கை செயலி

சென்னை இன்று தவெக புதிய உறுபின்னர் சேர்க்கை செயலியை விஜய் வெளியிடுகிறார் தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாக இறங்கி உள்ளதால் அக்கட்சி ‘மக்கள் விரும்பும்…

சிந்தமணியம்மன் திருக்கோயில், கிள்ளை ,சிதம்பரம் வட்டம்.

சிந்தமணியம்மன் திருக்கோயில், கிள்ளை , சிதம்பரம் வட்டம். தல சிறப்பு : சித்திரை முதல் வாரத்தில் அம்மன்மீது சூரியஒளி விழு கிறது. பொது தகவல் : கிழக்குப்…

இந்தியா வெளியுறவு கொள்கையில் தோல்வி அடைந்துள்ளதா : கனிமொழி வினா

டெல்லி திமுக எம் பி கனிமொழி இந்தியா வெளிய்றவு கொள்கைய்ல் தோல்வி அடைந்துள்ளதா என வினா எழுப்பி உள்ளார் இன்று மக்களவையில் இரண்டாவது நாளாக ஆபரேஷன் சிந்தூர்…

இந்தியாவின் பிரனய் ரக ஏவுகணை சோதனை வெற்றி

புவனேஸ்வர் இந்தியாவின் பிரனய் ரக ஏவுகணைசோதனை வெற்றி அடைந்துள்ளது/ இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் டி.ஆர்.டி ஓ எனப்படும் ராணுவ…

மத்திய அமைச்சர் அமித்ஷா பகல்காம் தாக்குதலுக்கு பொறுபேற்று பதவி விலகவாரா? : பிரியங்கா காந்தி வினா

டெல்லி மத்திய அமைச்சர் அமித்ஷா பகல்காம் தாக்குதலுக்கு பொறுபேற்று ராஜினாமா செய்வாரா என பிரியங்கா காந்தி வினா எழுப்பி உள்ளார். தற்போது நாடாளுமன்றத்தில் பஹல்காம் தாக்குதல் மற்றும்…

டிராக்டர் மூலம் சபரிமலை சென்ற ஏடிஜிபி கலால் துறைக்கு மாற்றம்

திருவனந்தபுரம் சபரிமலைக்கு டிராக்டரில் சென்ற எடிஜிபி கலால் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அஜித்குமர் என்னும் கேரள ஆயுதப்படை பட்டாலியன் ஏடிஜிபி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சபரிமலையில் நவக்கிரக…

திருச்சி முக்கொம்பில் 1.21 லட்சம் கன அடி ஆன நீர் வரத்து

திருச்சி திருச்சி முக்கொம்பில் நீர் வரத்து 1.21 லட்சம் கன அடி ஆஜ அதிகரித்துள்ளது. தற்போது கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ் அணைகள்…

உக்ரைன் சிறைச்சாலை மற்றும் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல்… 21 பேர் பலி…

உக்ரைன் சிறைச்சாலை மற்றும் மருத்துவமனை மீது நேற்றிரவு ரஷ்யா கிளைடு குண்டுகள் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரேனிய சிறைச்சாலை மற்றும் ஒரு மருத்துவ மையத்தைத்…