அந்தந்த மாநிலங்களிலேயே நீட் தேர்வர்களுக்கு மையங்கள் ஒதுக்க வேண்டும் : செல்வபெருந்தகை
சென்னை நீட் தேர்வர்களுக்க் அவரவர் மாநிலங்களிலேயே மையங்கள் ஒதுக்க வேண்டும் என தமிழ்க காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இன்று தமிழ்க காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “மருத்துவக்…