Month: July 2025

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்தது இந்திய தேர்தல் ஆணையம்…

டெல்லி: காலியாக உள்ள இந்திய துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. துணை குடியரசு தலைவர்…

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவக பொங்கலில் புழு… ரூ. 25 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் மீது போலீசில் புகார்…

பெங்களூரு விமான நிலைய வளாகத்தில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபே-வின் கிளையில் வழங்கப்பட்ட பொங்கலில் புழு இருந்ததாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது. இந்த நிலையில்,…

அன்புமணியின் பெர்பாமன்ஸ் ரிப்போர்ட்… 6 ஆண்டில் 92 நாட்கள் மட்டுமே ராஜ்ய சபைக்கு வருகை…

தமிழகத்தைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நேற்று நிறைவடைந்ததை அடுத்து நாடாளுமன்றத்தில் இவர்களுக்கு பிரிவுபசாரம் நடைபெற்றதுடன் மாநிலங்களவையில் இவர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையும் வெளியானது. மாநிலங்களவைக்கு…

பீகார் SIR : நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி தலைமையில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் – வீடியோ

டெல்லி: பீகார் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு எதிராக, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம்…

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,…

கடந்த 5ஆண்டுகளில் 33 நாடுகளுக்கு பறந்த பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 362 கோடி!

டெல்லி: பிரதமர் மோடி கடந்த 5ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு பறந்த வகையிங்ல, மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 362 கோடி என நாடாளு மன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.…

மும்மொழிக் கொள்கையை மாநில அரசுகளே முடிவு செய்யலாம்! நாடாளுமன்றத்தில் மத்திய இணைஅமைச்சர் அறிவிப்பு

டெல்லி: மும்மொழிக் கொள்கையை மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என நாடாளுமன்றத்தில் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி அறிவித்துள்ளார். மேலும் தேசிய கல்விக்கொள்கை2020 குறைந்தது மூன்று…

தமிழ்நாட்டில் ‘ஆயுஷ்’ மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது…

சென்னை: தமிழ்நாட்டில் ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. விருப்பமுள்ள தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்ச்சி…

வயதான பெற்றோரை கவனிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு! முக்கிய அறிவிப்பு வெளியிட்ட மத்திய அமைச்சர்…

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் விடுப்பு தொடர்பாக இந்திய பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வயதான பெற்றோரைப் பராமரிப்பது உள்ளிட்ட…

தமிழ்நாட்டில் முதுகலை ஆசிரியர் பணியிட தேர்வு தேதி மாற்றம்! ஆசிரியர் தேர்வு வாரியம்

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற இருந்த முதுகலை ஆசிரியர் பணியிட தேர்வு மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களுக்காக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், முதுகலை ஆசிரியர்,…