Month: July 2025

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் நூதன தண்டனை….

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆராஜனா 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் நூதன தண்டனை விதித்துள்ளது. அதன்படி, அவர்கள் முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் சேவையாற்ற…

இரண்டு நாள் பயணமாக இன்று மாலை தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி…

சென்னை: தூத்துக்குடி விமான நிலையம் திறப்பு மற்றும், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளும் வகையில் இன்று மாலை தமிழ்நாடு வருகை தருகிறார். 2 நாள்…

“நெருப்போடு விளையாட வேண்டாம்” பீகாரில் போலி வாக்காளர் நீக்கம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கொந்தளிப்பு…

சென்னை: நெருப்போடு விளையாட வேண்டாம்” மக்களாட்சி மக்களுக்கே உரியது என பீகாரில் போலி வாக்காளர் நீக்கம் குறித்த இந்திய தேர்தல் அணையத்தின் நடவடிக்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும்…

பீகாரில் 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி

டெல்லி: பீகாரில் இருதுந்த சுமார் 65 லட்சம் போலி வாக்காளர்களை அதிரடியாக நீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. பீகார் மாநிலத்தில் அண்டை நாடுகளில்…

கைது செய்யப்பட்ட ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றவாளியிடம் விடிய விடிய விசாரணை…

திருவள்ளுர்: கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைதான வடமாநில வாலிபரிடம் போலீஸ் அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர். கஞ்சா போதைக்கு…

அன்புமணி ராமதாஸ் நடை பயணத்துக்கு தடையில்லை! சொல்கிறார் பாமக வழக்கறிஞர் பாலு…

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைப்பயணத்துக்கு தடையில்லை என்று பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம் அளித்துள்ளார். வன்னியர் இடஒதுக்கீடு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக…

 பாலமுருகன் திருக்கோவில்,  எல்.ஐ.ஜி காலனி – முதல் தெரு,  புது வண்ணாரப்பேட்டை, சென்னை 

பாலமுருகன் திருக்கோவில் எல்.ஐ.ஜி காலனி முதல் தெரு புது வண்ணாரப்பேட்டை சென்னை தல மகிமை சென்னை மாநகரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவில்…

அன்புமணியின் ‘உரிமை மீட்க…தலைமுறை காக்க…’ நடைபயணத்திற்கு தமிழக காவல்துறை தடை…

‘உரிமை மீட்க…தலைமுறை காக்க…’ என்ற கோஷத்தோடு அன்புமணி மேற்கொண்டு வரும் நடைப் பயணத்திற்கு அனுமதி வழங்க கூடாது என அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக காவல்துறை…

‘ஆபரேஷன் சிந்தூர் குறித்து அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் 32 மணி நேர விவாதம்’: கிரேன் ரிஜிஜு

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து நாடாளுமன்றத்தில் பெரும் அமளி நிலவி வரும் நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர்…

5 ஆம் நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடக்கம்

டெல்லி இன்று 5 ஆன் நாளாக நாடாளுமன்றம் முடங்கி உள்ளது. விரைவில் சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் பீகாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல்…