தமிழகத்தில் டீக்கடை உள்ளிட்ட அனைத்து தொழில்களுக்கும் லைசன்ஸ் கட்டாயம்
சென்னை தமிழக அரசு டீக்கடை உள்ளிட்ட அனைத்து தொழில்களுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்கி உள்ளது. கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக அரசு, தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம்…
சென்னை தமிழக அரசு டீக்கடை உள்ளிட்ட அனைத்து தொழில்களுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்கி உள்ளது. கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக அரசு, தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம்…
சென்னை இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைவால் 80 பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது/ தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ் 55…
தூத்துக்குடி மத்திய அரசு தூத்துகுடியில் கப்பல் கட்டுமான தளம் அமைக்க உள்ளது. கடந்த 3 தினங்க்ளுக்கு முன் பிரதமர் மோடி விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை…
தண்டபாணிசுவாமி திருக்கோயில், கௌமாரமடாலயம், சின்னவேடம்பட்டி, கோயம்புத்தூர் தல சிறப்பு : சித்திரை முதல்நாள் மூலஸ்தான முருகன்மீது சூரியவளி படுகிறது. பொது தகவல் : கிழக்கு நோக்கி கோயில்…
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே ஐந்து நாட்களாக நடைபெற்று வரும் சண்டையை நிறுத்த இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும்…
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரின் லிட்வாஸில் நடந்த என்கவுண்டரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹாஷிம் மூசாவை பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இந்திய ராணுவத்தின் ஆபரேஷன்…
2025 FIDE உலகக்கோப்பை செஸ் இறுதி ஆட்டத்தில் திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்றுள்ளார். கோனேரு ஹம்பிக்கு எதிராக இன்று நடைபெற்ற டை-பிரேக்கரில் திவ்யா தேஷ்முக் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.…
டிஜிட்டல் கட்டண முறையான UPI-யின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) பல மாற்றங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 1 முதல்…
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தாரா ஸ்ரீநகர் மாவட்டத்தின் லிட்வாஸ் புல்வெளிகளில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே இன்று காலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. தாராவின் மேல் பகுதியான…
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டது உண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தானா என்று கேள்வியெழுப்பிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்நாட்டு பயங்கரவாதிகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.…