கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.349 சிறப்பு ஊக்கத்தொகை! அமைச்சர் ராஜேந்திரன் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில், கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.349 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்” என அமைச்சர் இரா.இராஜேந்திரன் அறிவித்து உள்ளார். 2024-2025 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு…