முதல்வர் திறந்து வைத்த ரூ. 300 கோடி மதிப்புள்ள ரோபாடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை
சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ரூ. 300 கோடி மதிப்புள்ள ரோபாடிக் பாகங்கள் உற்பத்தி ஆலையை திறந்து வைத்துள்ளார். இன்று தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ரூ. 300 கோடி மதிப்புள்ள ரோபாடிக் பாகங்கள் உற்பத்தி ஆலையை திறந்து வைத்துள்ளார். இன்று தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள…
சென்னை நாளை சென்னையின் சில பகுதிகளில் மின்தடைஅறிவிக்கப்ப்பட்டுள்ளது, இன்று தமிழ்க மின்வாரியம். சென்னையில் நாளை (05.06.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி…
சென்னை சென்னை பூந்தமல்லி – போரூர் இடையே நாளை மறுநாள் மெட்ரோ ரயில் 3 ஆம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது . தற்போது சென்னையில்…
சென்னை இன்று தமிழக உணவு பாதுகாப்பு துறை 14 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இன்று தமிழக உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள 14 வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு அனைத்து…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,, ”மேற்கு திசை…
டெல்லி: தலைநகர் டெல்லியில் அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டுவதில் ரூ.2000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், முன்னாள் துணைமுதல்வரான ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ்…
டெல்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் கிரண் ரிஜிஜூ. அதன்படி, ஜூலை 21-ந்தேதி பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது.…
டெல்லி: நீதிபதிகள் ஓய்வுக்குப்பின் அரசுப்பதவிகளை பெறுவது நீதித்துறையின் மீதான நம்பிக்கையை குறைக்கிறது என்றும், தான் ஓய்வுபெற்ற பிறகு எந்தவொரு அரசு பதவியையும் பெறமாட்டேன் என உச்சநீதிமன்ற தலைமை…
சென்னை: “அன்புமொழியை பேசிய தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் அன்புமொழியை – ஒற்றுமைமொழியைப் பேசிய தங்கை கனிமொழியைக்…
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பு உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் அவரிம் விசாரணை…