Month: June 2025

நாளை சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்ட இடங்கள்

சென்னை நாளை சென்னையின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழக மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னையில் 06.06.2025 அன்று காலை 9 மணி முதல்…

திருநெல்வேலி,  மேலமாடவீதி, நரசிங்கப்பெருமாள் ஆலயம்

திருநெல்வேலி, மேலமாடவீதி, \நரசிங்கப்பெருமாள் ஆலயம் தல சிறப்பு: தனது இடது மடியில் அமர்ந்திருக்கும் தாயாரை பெருமாள் இடது கையால் அரவணைத்தப்படி இருக்கும் லட்சுமி நரசிம்மரை பல இடங்களில்…

பெரும் சோகம்: ஆர்சிபி ஐபிஎல் வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு…

பெங்களூரு: கர்நாடக மாநில தலைவர் பெங்களூருவில் இன்று நடைபெற்ற ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றிகொண்டாடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும்…

2027 மார்ச்சில் சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என்று மத்திய அரசு அறிவிப்பு

16 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2021ம் ஆண்டு நடைபெற வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு…

ஐபிஎல் 2025 | ஆர்சிபி வெற்றி அணிவகுப்பு | பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி

ஐபிஎல் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வெற்றி அணிவகுப்பு இன்று மாலை 5 மணிக்கு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராயல்…

ஐபிஎல் இறுதிப் போட்டியின் சாதனை: ஜியோ ஹாட்ஸ்டாரில் 67.8 கோடி பார்வைகள் பதிவு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி, டிஜிட்டல் தளங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் புதிய சாதனையைப் படைத்துள்ளது, ஜியோ ஹாட்ஸ்டாரில்…

தன்னை காப்பாற்றும்படி குவைத்தில் சிக்கி உள்ள தமிழ் இளைஞர் கோரிக்கை

குவைத் குவைத் நாட்டில் சிக்கி உள்ள தமிழ் இளைஞர் ஒருவர் தன்னை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் வெளியிட்டுள்ள வீடியோவில், “என் பெயர் அப்துல்…

இன்று காலை சீனாவில் நில நடுக்கம்

பீஜிங் இன்று காலை சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 4.43 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர்…

பஞ்சாவ் முதல்வருக்கு பாஜக அமைச்சர் கண்டனம்

சண்டிகர் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு மத்திய பாஜக அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில்,பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. குர்பிரீத்…

ஜூலை 21 அன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடக்கம்

டெல்லி வரும் ஜீலை 21 அன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை நாடாளுமன்றம் கூட்டப்படுவது…