Month: June 2025

ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்..! முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை: ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்..- நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்து உள்ளார். வருகிற ஜூலை 15 முதல் மகளிர்…

எஞ்சின் பழுதான ஏர் இந்தியா விமானம் : பத்திரமாக தரையிறக்கிஅ விமானி

கொல்கத்தா நேற்று ஏர் இந்தியா விமான எஞ்சின் பழுதடைந்ததால் விமானி கொல்கத்தாவில் அந்த விமானத்தை தரையிறக்கி உள்ளார். நேற்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து, கொல்கத்தா வழியாக…

கர்நாடகா சாலை விபத்தில் நடன கலைஞர்கள் பலி

நெலமங்களா கர்நாடகாவை நடந்த சா;லை விபத்தில் இரு நடனக் கலைஞர்கள் உயிரிழந்துள்ளனர். பெங்களூரு சிவராமபுராவை சேர்ந்த பிரஜ்வல் (வயது 22) மற்று, அதே பகுதியில் வசித்து வந்தவர்…

15 நொடிகளில் யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை சேவை அறிமுகம்

டெல்லி யுபிஐ 15 நொடிகளில் பண பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்படும் எண்ணிக்கை 1,868…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

அறுபடை வீடு மாதிரிகளுடன் முருக பக்தர்கள் மாநாடு திடல்

மதுரை மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தரக்ள் மாநாட்டு திடலில் அறுபடை வீடு மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை மதுரையில் இந்து முன்னணி சார்பில்) பாண்டிக்கோவில்…

பிரபல தொலைக்காட்சி நடிகை மீது ஓட்டல் அதிபர் புகார்

சென்னை பிரபல தொலைக்காட்சி நடிகை ரிகாபா பேகம் மீது ஓட்டல் அதிபர் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல தொலைக்காட்சி நடிகை ரிகானா பேகம்…

இன்று சிவகங்கை மாவட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி சுற்றுப்பயணம்

சிவகங்கை இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், :தமிழக துணை முதல்வரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான…

கோத்தகிரி அரசு பள்ளியில் சிறுத்தை நடமாட்டம்

கோத்தகிரி கோத்தகிரியில் உள்ள அரசுப்பள்ளி வளாகத்தில் சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்…

இன்று முதல் பாம்பன், மண்டபம் கடலில் மீன் பிடிக்க அனுமதி

ராமேஸ்வரம் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால் இன்று முதல் பாம்பன், மண்டபம் கடலில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை…