Month: June 2025

திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஆஜரானார் ஜெகன்மூர்த்தி! காவல்துறையினர் விசாரணை

திருவள்ளூர்: சிறுவன் கடத்தல் வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் திருவாலங்காடு காவல் நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி ஆஜரானார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை…

வழக்கறிஞருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை! திமுக எம்.பி.யும், வழக்கறிஞருமான வில்சன் கொந்தளிப்பு…

சென்னை: வழக்கறிஞருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்.பி.யும், வழக்கறிஞருமான வில்சன் சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை அதிகாரி மீது…

”ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு”: குற்றம் சாட்டப்பட்ட 27 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜபடுத்த நீதிபதி உத்தரவு

சென்னை; சென்னைபில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ”ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு” விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட 27 பேரையும் நீதிமன்றத்தில்…

ஈரானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்…

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களை ஆர்மீனியா வழியாக வெளியேற்றும் பணியை இந்தியா தொடங்கியுள்ளது. அதேபோல், இஸ்ரேலில் உள்ள…

நீட் தேர்வில் 76,181 பேர் தகுதி பெற்றாலும் எம்.பி.பி.எஸ். படிக்க 11,850 பேருக்கு மட்டுமே வாய்ப்பு..! அமைச்சர் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில், நீட் தேர்வில் 76,181 பேர் தகுதி பெற்றுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், 76,181 பேர் தகுதி பெற்றாலும்…

ஈரான் தலைநகர் தெஹரானை விட்டு உடனடியாக அனைவரும் வெளியேற அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு…

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் ஐந்தாம் நாளாக நீடித்து வரும் நிலையில் இருநாடுகளும் சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஈரான் நாட்டில் உள்ள ராணுவ நிலைகள்…

சென்னையில் மீண்டும் WTA மகளிர் டென்னிஸ் தொடர்! அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சென்னையில் மீண்டும் WTA மகளிர் டென்னிஸ் தொடர் தொடர் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ஆண்டு இறுதியில் போட்டி நடைபெற…

இதுவரை பேருந்துகள் இயக்கப்படாதபகுதிகளுக்கு புதிதாக மினி பஸ் சேவை! தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை பேருந்து இயக்கப்படாத 25,708 கி.மீ. நீளத்திற்கு புதிதாக பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளுக்கான மின் பஸ் சேவையை முதலமைச்சர் ஸ்டாலின்…

பாரா மெடிக்கல், நர்ஸ், பாஃர்ம்டி படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: பாரா மெடிக்கல், ‘செவிலியர்’, டிபார்ம் போன்ற டிப்ளமாக படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் வெளியிட்டு உள்ளது. இந்த…

‘மதசார்பின்மை’ என்பது குறிப்பிட்ட சில மதங்களை சார்ந்து நிற்பதல்ல; ’இந்தியாவை ‘இந்து’ நாடாக அறிவிப்பதே’ தீர்வு! டாக்டர் கிருஷ்ணசாமி

சென்னை: ‘மதசார்பின்மை’ என்பது குறிப்பிட்ட சில மதங்களை சார்ந்து நிற்பதல்ல; எந்த மதத்தையும் சாராது நிற்பது! ’இந்தியாவை ‘இந்து’ நாடாக அறிவிப்பதே’ அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு, இதுவே…