இந்திய வீரர் அபிநந்தனை சிறைபிடித்த பாக். ராணுவ அதிகாரி பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினரால் சுட்டு கொல்லப்பட்டார்!
இஸ்லாமாபாத்: இந்திய வீரர் அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக்-இ தாலிபான் என்ற பயங்கரவாத அமைப்பினரால் சுட்டு கொல்லப்பட்டார் என தகவல்கள் வெளியாகி…