Month: June 2025

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

கமலஹாசனுக்கு வானதி சீனிவாசன் கடும் கண்டனம்

கோயம்புத்தூர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு கமலஹாசன் துரோகம் செய்துள்ளதாக பாஜக எம் எல் ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று கோவையில் பாஜக எம் எல்…

கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள் இல்லை : டிஜிபி

சென்னை தமிழ்க டிஜிபி சங்கர் ஜிவால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் காவல்நிலைய மரணங்கள் நிகழவில்லை எனக் கூறியுள்ளார். நேற்று தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால்…

நாங்கள் பாமகவை போட்டியாக எண்ணவில்லை : திருமாவளவன்

புதுச்சேரி விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பாமகவை போட்டியாக எண்ணவில்லை எனக் கூறியுள்ளார். நேற்று புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாலர்களிடம், “இந்திய அரசின்…

 2.76 லட்சம் மாணவர்கள் இதுவரை பொறியியல்  கல்லூரிகளில் சேர விண்ணப்பம்

சென்னை இதுவரை பொறியியல் கல்லுரிகளில் சேர 2.76 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். தற்போது தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், அண்ணா பல்கலைக்கழக…

மீண்டும் நாகப்பட்டினம் – இலங்கை கப்பல் சேவை தொடக்கம்

நாகப்பட்டினம் மீண்டும் நாகப்பட்டினம் – இலங்கை இடையே கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ‘நாகை, இலங்கை…

திருநெல்வேலி மாவட்டம் , கீழ் ஆம்பூர்  காசி விஸ்வநாதர் ஆலயம்.

திருநெல்வேலி மாவட்டம் , கீழ் ஆம்பூர் காசி விஸ்வநாதர் ஆலயம். திருவிழா: பிரதோஷம், சிவராத்திரி தல சிறப்பு: இக்கோயிலை சுற்றி பொதிகை மலை அடிவாரத்தில் பாபநாசநாதர் கோயில்,…

Sting Operation: தேனீக்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது… ஒன்றரை கோடி தேனீக்களை மீட்க நடவடிக்கை…

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று சரக்கு லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் லாரியில் ஏற்றிச் சென்ற சுமார் 14 மில்லியன் தேனீக்கள்…

வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் 30 பேர் பலி…

வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 30 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தீவிரமடைந்துள்ள பருவமழை காரணமாக அசாம், சிக்கிம்,…

கோவிட்-19 அதிகரித்து வருவதை அடுத்து பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவுறுத்தல்

கோவிட்-19 மற்றும் பிற வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பயணம் செய்யும் போது பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.…