5000 கோடி ரூபாய் மானியம் கேட்டு மத்திய அரசுக்கு ஏர் இந்தியா நிறுவனம் கடிதம்… பாகிஸ்தான் வான் எல்லையை மூடியதால் டாடா-வுக்கு நஷ்டம்…
பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தின் செலவு அதிகரித்துள்ளது. இந்த தடை ஒரு வருடம் நீடித்தால், ஏர் இந்தியாவுக்கு…