Month: May 2025

வேளாண்மையில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கி கவுரவித்த முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு 2025-ம் ஆண்டுக்கான நம்மாழ்வார் விருது மற்றும் 151 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

விசாகபட்டினம்,  சிம்மாசலம், ஸ்ரீலக்ஷ்மி வராஹ நரசிம்ஹ பெருமாள் ஆலயம்

விசாகபட்டினம், சிம்மாசலம், ஸ்ரீலக்ஷ்மி வராஹ நரசிம்ஹ பெருமாள் ஆலயம் இந்த கோயில் விசாகப்பட்டினத்திற்கு அருகில் கடற்கரையோரம் ரத்னகிரி மலையின் வனப் பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது…! மலையடிவாரத்திலிருந்து மேலே…

பிரேசில் நாட்டை சேர்ந்த உலகின் மிக வயதான பெண்மணி மரணம்

பிரேசிலியா பிரேசில் நட்டை சேர்ந்த உலகின் மிக வயதான பெண்மணி இனா கனபரோ லூகாஸ் மரணம் அடைந்துள்ளார். பிரேசிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ்உ லகின்…

இந்திய யூடியூபர்களின் கடந்த 3 ஆண்டு வருமானம் ரூ. 21,000 கோடி

டெல்லி கடந்த 3 ஆண்டுகளில் இந்திய யூடியூபர்கள் ரூ.21000 கோடி வருமானம் ஈட்டி உளனர்/ யூடியூப் உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளம் என்பதால் இதில் பலர் வீடியோக்களை,…

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் கைப்பற்ற வேண்டும்… யூனுஸ் உதவியாளரின் ஆத்திரமூட்டும் பேச்சு…

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் கைப்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் உதவியாளர் கூறியுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள…

இன்று மாலை அதிமுக செயற்குழு கூட்டம்

சென்னை இன்று மாலை அதிமுக செயற்குழுக் கூட்டம் கூட உள்ளது. விதிப்படி இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழு கூட்டத்தையும்,…

சென்னையில் மே  4  அன்று மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம்

சென்னை வரும் 4 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “கடந்த 2024…

அட்டாரி வாகா எல்லை மீண்டும் திறக்கப்பட்டது… குடிமக்கள் வாகா எல்லை வழியாக நாட்டிற்கு திரும்பலாம்: பாகிஸ்தான்

பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் மற்றும் பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு அருகில் அமைந்துள்ள அட்டாரி-வாகா எல்லை இந்தியா பாகிஸ்தான் பதற்றம் காரணமாக மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற…

தொழில் தொடர்பான விளம்பரம் செய்ய வழக்கறிஞர்களுக்கு தடை

சென்னை தமிழக பார் கவுன்சில் தொழில் தொடர்பான விளம்பரம் செய்ய வழக்கறிஞர்களுக்கு தடை விதித்துள்ளது, இன்று தமிழ்நாடு மற்றும் புதுசேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள…

அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : தமிழக அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை தமிழக அமைச்சர் கீதா ஜீவன் விடுமுறை அற்ற நாட்களில் போராட்டம் நடத்தும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். தமிழக சமூக…