தேசிய கல்விக் கொள்கை என்பது சமஸ்கிருதத்துக்கு மணி கட்டி அனுப்புவது : அன்பில் மகேஷ்
சென்னை தமிழ்க அமைச்சர் அன்பில் மகேஷ் தேசிய கல்விக் கொள்கை எனந்து சமஸ்கிருதத்துக்கு மணி கட்டி அனுப்புவது எனக் கூறி உள்ளார். நேற்று டெல்லியில் நடந்த ஒரு…
சென்னை தமிழ்க அமைச்சர் அன்பில் மகேஷ் தேசிய கல்விக் கொள்கை எனந்து சமஸ்கிருதத்துக்கு மணி கட்டி அனுப்புவது எனக் கூறி உள்ளார். நேற்று டெல்லியில் நடந்த ஒரு…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மாலை 4 மணி வரை தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம், ”தென்தமிழகம்…
டெல்லி: கண்காணிப்பு மற்றும் உளவு பார்ப்பதற்கான ஏர்ஷிப் தளத்தின் ( ஆகாய கப்பல்) முதல் விமான சோதனையை வெற்றி என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. கண்காணிப்பு மற்றும் உளவுப்…
சென்னை: ஸ்டாலின் அரசு எத்தனை அடக்குமுறைகளை ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள் என அதிமுக பொதுச்செயலாளரும்,…
சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மதுரை கிரானைட் ஊழல் வழக்கின் விசாரணை அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் சகாயத்துக்கு பாதுகாப்பு வழங்கப்படாததுகுறிது , தமிழ்நாடு காவல்துறையை கடுமையாக விமர்சித்த…
சென்னை: சென்னையில் பசுமை பரப்பை அதிகரிக்க ஜூன் 5 முதல் 1 லட்சம் மரக்கன்று நடும் பணி தொடங்கப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னை…
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்வார விழா நிகழ்ச்சியையொட்டி, சிறந்த 5 தமிழ் எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத் தொகை வழங்கி கவுரவித்தார். பாவேந்தர் பாரதிதாசன்…
சென்னை: தமிழ்நாடு நிச்சயம் நீட் விலக்கு பெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு பெற, பாஜக தலைவர்கள் நயினார், தமிழிசை…
டெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, வரும் 18ந்தேதி சபரிமலை சென்று சுவாமி அய்யப்பனை தரிசிக்க உள்ளார். இதனால், இரண்டு நாள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது நிறுத்தி…
டெல்லி: இந்திய விமானப்படை ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதாக பஞ்சாபில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத்தொடர்ந்து, பாகிஸ்தான்மீது…