Month: May 2025

மதுக்கடை மீது ;பெட்ரோல் குண்டு வீசிய கேரள சிறுவர்கள் கைது

மலப்புரம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மதுக்கடை மீது சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். கேரளாவில் மலப்புரம் மாவட்டம் சம்ரவட்டம் பகுதியில் இருந்த மதுக்கடை புலம்பரம் பகுதிக்கு…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

அதிமுக – புதிய தமிழகம் கூட்டணி அமைக்குமா?

திருநெல்வேலி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுக வுடன் கூட்டணி குறித்து பதில் அளித்துள்ளார் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக…

சிஆர்பிஎஃப் வீரரால் விஜய் ரசிகர் துப்பாக்கி முனையில் மிரட்டலா?

மதுரை சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் விஜய் ரசிகரை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன பிரபல நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய், கொடைக்கானலில் 5…

விடியோ கான்பரன்ஸ் மூலம் சாட்சி அளிக்க சகாயத்துக்கு சலுகை

மதுரை நீதிமன்றம் கிரானைட் ஊழல் வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சாட்சி அளிக்கலாம் என முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சகாயத்துக்கு சலுகை அளித்துள்ளது. கடந்த…

போர் மூளுமா? – பாதுகாப்பு ஒத்திகைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

டெல்லி இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் சூழலில் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. காஷ்மீரில்…

கார் விபத்தில் அதிமுக முன்னாள் எம் எல் ஏ ராசு படுகாயம்’

புதுக்கோட்டை நேற்றிரவு நடந்த கார் விபத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் எம் எல் ஏ ராசு படுகாயம் அடைந்துள்ளார். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்…

வட்டமலை ஆண்டவர் திருக்கோயில், அன்னூர்,  கோயம்புத்தூர்.

வட்டமலை ஆண்டவர் திருக்கோயில், அன்னூர், கோயம்புத்தூர். தல சிறப்பு : பழநி முருகனை ஒத்த உருவத்தைக் கொண்ட சிறிய அளவிலான திருமேனி. மலர் அலங்காரத்தில் புன்னகை ததும்பும்…

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: ‘இராணுவத் தீர்வு நிரந்தரமல்ல’ பேச்சுவார்த்தை நடத்த இருநாடுகளுக்கும் ஐ.நா. தலைவர் வேண்டுகோள்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றம் சர்வதேச அளவில் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான மோசமடைந்து வரும் நிலைமை குறித்து ஐக்கிய…

77 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் உ.பி.யில் உள்ள ஒரு கிராமத்தில் முதல்முறையாக ஒரு மாணவன் 10ம் வகுப்பில் தேர்ச்சி…

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த 77…