Month: May 2025

மோடி மீது கார்கே பஹல்காம் தாக்குதல் குறித்து குற்றச்சாட்டு

டெல்லி பஹலகாம் தாக்குதல் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே ;பிரதமர் மோடி மீடு குற்றச்சாட்டு கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீரில் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி…

ஊடகத்துறையினரோடு இணைந்து, தமிழ்நாட்டின் பொற்காலத்தை தொடர்வோம்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டை உங்கள் துணையோடு வளர்த்தெடுக்க முடியும்” என கூறிய முதல்வர் ஸ்டாலின், ஊடகத்துறையினரோடு இணைந்து, தமிழ்நாட்டின் பொற்காலத்தை தொடர்வோம் என ஊடகத்துறையினருடனான சந்திப்பில் கூறினார். தமிழ்நாடு…

21 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்து  விவரங்கள் வெளியீடு

டெல்லி இணையத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதிகள் சொத்து விவரங்களை இணைய தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது.…

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசுக்கு குட்டு வைத்த உச்சநீதி மன்றம்…

டெல்லி: முல்லை பெரியாறு அணை பராமரிப்பு விவகாரத்தில், பிரனராயி விஜயன் தலைமையிலான கேரள அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. கேரள அரசின் குற்றச்சாட்டை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்…

அமைச்சர் மா சுப்ரமனியனை மனைவியுடன் நில அபகரிப்;பு வழக்கில் ஆஜராக உத்தரவு

சென்னை அமைச்சர் மா சுப்ரமணியன் மனைவியுடன் நில அபகரிப்பு வழக்கில் ஆஜராக உத்தரைவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு…

வன்னியர் சங்க மாநாட்டுக்காக வாகனங்கள் மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தல்

சென்னை வன்னியர் சங்க சித்திரை முழுநிலவு மாநாட்டுக்காக வாகனங்களை மாற்று வழியில் செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். வரும் மே 11 ஆம் தேதி அன்று வன்னியர்…

நடுரோட்டில் பாஜக பெண் நிர்வாகி வெட்டிக் கொலை : மூவர் சரண்

பட்டுக்கோட்டை நடுரோட்டில் பாஜக பெண் நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மூவர் சரண் அடைந்துள்ளனர் நேற்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரத்தில் பாஜக பெண் நிர்வாகி…

கோடநாடு வழக்கில் ஜெயலலிதா உதவியாளர் விசாரணைக்கு ஆஜர்

கோவை இன்று நடந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆஜராகி உள்ளார். 2017 ஆம் வருடம் ஏப்ரல் 23ஆம் தேதி மறைந்த…

+2 தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியிடப்படும்… தமிழக அரசு அறிவிப்பு…

தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. சுமார் 8 லட்சம் பேர் எழுதியுள்ள இந்த தேர்வு முடிவுகள்…

போர் பாதுகாப்பு பயிற்சி… சென்னை உட்பட நாட்டின் முக்கிய இடங்களில் நாளை பயிற்சி… மேற்கு வங்கத்தில் 31 இடங்களில் பயிற்சி…

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே எந்த நேரத்திலும் போர் மூலக்கூடிய அச்சம் எழுந்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட அனைத்துவிதமான…