Month: May 2025

21 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்து  விவரங்கள் வெளியீடு

டெல்லி இணையத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதிகள் சொத்து விவரங்களை இணைய தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது.…

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசுக்கு குட்டு வைத்த உச்சநீதி மன்றம்…

டெல்லி: முல்லை பெரியாறு அணை பராமரிப்பு விவகாரத்தில், பிரனராயி விஜயன் தலைமையிலான கேரள அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. கேரள அரசின் குற்றச்சாட்டை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்…

அமைச்சர் மா சுப்ரமனியனை மனைவியுடன் நில அபகரிப்;பு வழக்கில் ஆஜராக உத்தரவு

சென்னை அமைச்சர் மா சுப்ரமணியன் மனைவியுடன் நில அபகரிப்பு வழக்கில் ஆஜராக உத்தரைவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு…

வன்னியர் சங்க மாநாட்டுக்காக வாகனங்கள் மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தல்

சென்னை வன்னியர் சங்க சித்திரை முழுநிலவு மாநாட்டுக்காக வாகனங்களை மாற்று வழியில் செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். வரும் மே 11 ஆம் தேதி அன்று வன்னியர்…

நடுரோட்டில் பாஜக பெண் நிர்வாகி வெட்டிக் கொலை : மூவர் சரண்

பட்டுக்கோட்டை நடுரோட்டில் பாஜக பெண் நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மூவர் சரண் அடைந்துள்ளனர் நேற்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரத்தில் பாஜக பெண் நிர்வாகி…

கோடநாடு வழக்கில் ஜெயலலிதா உதவியாளர் விசாரணைக்கு ஆஜர்

கோவை இன்று நடந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆஜராகி உள்ளார். 2017 ஆம் வருடம் ஏப்ரல் 23ஆம் தேதி மறைந்த…

+2 தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியிடப்படும்… தமிழக அரசு அறிவிப்பு…

தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. சுமார் 8 லட்சம் பேர் எழுதியுள்ள இந்த தேர்வு முடிவுகள்…

போர் பாதுகாப்பு பயிற்சி… சென்னை உட்பட நாட்டின் முக்கிய இடங்களில் நாளை பயிற்சி… மேற்கு வங்கத்தில் 31 இடங்களில் பயிற்சி…

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே எந்த நேரத்திலும் போர் மூலக்கூடிய அச்சம் எழுந்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட அனைத்துவிதமான…

தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவி நிறுத்தம்… அமெரிக்க அதிபர் டிரம்ப் கறார் அறிவிப்பு…

“இரட்டை-பயன்பாட்டு” ஆராய்ச்சி எனப்படும் சர்ச்சைக்குரிய அறிவியல் ஆராய்ச்சிகளுக்கான நிதியை கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவை அமெரிக்க அதிபர் டிரம்ப் திங்களன்று பிறப்பித்தார். “செயல்பாட்டின் ஆதாயம்” அல்லது “இரட்டை-பயன்பாட்டு” ஆராய்ச்சி…

100% வாசித்தல் திட்டம்: மாணவர்களின் திறன் ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் விரைவில் பாராட்டு விழா

சென்னை: 100 நாட்களில் 100% வாசித்தல் திட்டத்தின்படி, மாணவர்களின் திறன் ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் விரைவில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.…