Month: May 2025

தமிழ்நாட்டிலும் போர்கால முன்னெச்சரிக்கை ஒத்திகை… சென்னையில் 3 முக்கிய இடங்களில் ஒத்திகை…

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது. இதையடுத்து நாளை நாடு முழுவதும் போர்கால…

மே 13ஆம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை – அக்னி வெயில் தாக்கம் குறைய வாய்ப்பு…

சென்னை: நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை மே 13ஆம் தேதி தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அக்னி வெயில்…

வரும் 28 ஆம் தேதி கரூரில் உள்ளூர் விடுமுறை

கரூர் வரும் 28 ஆம் தேதி அன்று கரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது/ கரூரில் புகழ்பெற்ற மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது/ இங்க் வைகாசி பெருவிழா…

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியாகும்! பள்ளி கல்வித்துறை தகவர்ல…

சென்னை: தமிழ்நாட்டில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, மே 19ந்தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என…

பஹல்காம் தாக்குதல் நடைபெற்று 15 நாட்களாகும் நிலையில் பாகிஸ்தான் மீது இந்தியா விதித்துள்ள தடைகள் என்னென்ன ?

காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்…

நாளை தொடங்குகிறது பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு….

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நாளை (07.05.2025) ஆன்லைனில் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் நாளை மறுதினம் (மே…

மத்திய அரசு தலைமை செயலாளர்களுடன் டெல்லியில் ஆலோசனை

டெல்லி மத்திய அர்சு டெல்லியில் தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளது. பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பு காஷ்மீரின் பஹல்காமில் நடத்திய கொடூர தாக்குதலில் 26…

திராவிட மாடல் அரசின் நல்லாட்சி அடுத்த 5ஆண்டுகளும் தொடரும்! முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: திராவிட மாடல் அரசின் நல்லாட்சி அடுத்த ஐந்து ஆண்டுகளும் தொடரும் என திமுக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மேலும், திமுகவின் திட்டங்களை…

மோடி மீது கார்கே பஹல்காம் தாக்குதல் குறித்து குற்றச்சாட்டு

டெல்லி பஹலகாம் தாக்குதல் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே ;பிரதமர் மோடி மீடு குற்றச்சாட்டு கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீரில் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி…

ஊடகத்துறையினரோடு இணைந்து, தமிழ்நாட்டின் பொற்காலத்தை தொடர்வோம்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டை உங்கள் துணையோடு வளர்த்தெடுக்க முடியும்” என கூறிய முதல்வர் ஸ்டாலின், ஊடகத்துறையினரோடு இணைந்து, தமிழ்நாட்டின் பொற்காலத்தை தொடர்வோம் என ஊடகத்துறையினருடனான சந்திப்பில் கூறினார். தமிழ்நாடு…