Month: May 2025

வரும் 11 ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை

சென்னை வரும் 11 ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி…

மே 15 அன்று கள்ளக்குறிச்சி பள்ளி கலவர விசாரணையில் 615 பேர் ஆஜராக உத்தரவு

கள்ளக்குறிச்சி வரும் மே 15 அன்று கள்ளக்குறிச்சியில் நடந்த பள்ளிக் கலவரம் குறித்த விசாரணையில் ஆஜராக உத்தரவு இடப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 13…

தேனீஸ்வரர் திருக்கோயில், வெள்ளலூர், கோயம்புத்தூர்…

தேனீஸ்வரர் திருக்கோயில், வெள்ளலூர், கோயம்புத்தூர்… தேன் ஈயினால் பூஜிக்கப்பட்டதால் மூலவருக்கு தேனீஸ்வரர் என்ற பெயர் வந்தது. கொங்கு நாட்டில் உள்ள தொண்மையான சிவஸ்தலங்களுள் ஒன்று தேனீஸ்வரர் கோயில்.…

அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்வு! அரசாணை வெளியீடு.!

சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.…

சுரங்க முறைகேடு: பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை – எம்எல்ஏ பதவியும் கோவிந்தா! இது கர்நாடகா சம்பவம்…

பெங்களூரு: சட்டவிரோத சுரங்க முறைகேடு வழக்கில் பாஜகவைச் சேர்ந்த கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான கலி ஜனார்த்தன் ரெட்டிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 7…

சித்ரா பவுர்ணமி: விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…

சென்னை: மே 11ந்தேதி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. நடப்பாண்டு மே 11-ம் தேதி…

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவச சிகிச்சை! மத்தியஅரசு

டெல்லி: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கப்படும் என மத்தியஅரசு அறிவித்துள்ளது. அதாவது, விபத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொக்கமில்லா சிகிச்சை திட்டத்தை…

₹7 கோடிக்கு புத்தகம் வாங்க ஆர்டர்… யூனியன் வங்கியில் நடைபெற்ற தில்லுமுல்லு குறித்து விசாரணை…

பொதுத்துறை வங்கியான யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ₹7.25 கோடி செலவில் India@100: Envisioning Tomorrow’s Economic Powerhouse புத்தகத்தின் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பிரதிகளை வாங்கியதற்காக…

அதிகரிக்கும் கேன் குடிநீர்: குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை நிலையங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை…

சென்னை: கேன் குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை நிலையங்களுக்கு தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிட்டு, அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்…

தமிழ்நாட்டில் கடந்த 24மணி நேரத்தில் 5 கொலைகள்! எடப்பாடி பழனிச்சாமி பட்டியல் வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொலைகள் நடைபெற்றுள்ளது என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்…