Month: May 2025

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி அப்துல் ரவூப் அசார் இந்திய ராணுவ தாக்குதலில் உயிரிழப்பு

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதியாக இருந்தவர் அப்துல் ரவூப் அசார். ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளில் ஒருவர்.…

16 பொதுமக்களை பலி கொண்ட பாகிஸ்தான் தாகுதல் : பதிலடி அளிக்க தயாராக இந்தியா

டெல்லி மத்திய அரசு 16 பொதுமக்களை பலி கொண்ட பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி அளிக்க இந்தியா தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் ஏற்பட்ட இழப்புக்கு…

மாநாடு வரும் பாமகவினருக்கு காவல்துறை கட்டுப்பாடு

சென்னை சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு வருவோருக்கு காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. வருகிற 11-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள “சித்திரை முழுநிலவு மாநாடு – 2025” கான…

பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா தகர்த்தது… பதற்றத்தைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள்

பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா தகர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து லாகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆளில்லா விமான வெடிப்புகள் மற்றும் வான்வெளியில் ஊடுருவல் ஏற்பட…

15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை முறியடித்தது இந்தியா…

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம்…

‘ஆபரேஷன் சிந்தூர்’ : 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை குறிவைத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.…

தமிழக ஆளுநர் கேளிக்கை வரி மசோதாவுக்கு ஒப்புதல்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கேளிக்கை வரி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட. கல்வி நிறுவனங்களில்…

தமிழக அமைச்சரவையில் மீண்டும் இலாகா மாற்றம்… ரகுபதிக்கு கனிமவளத் துறை துரைமுருகனுக்கு கூடுதலாக சட்டத்துறை ஒதுக்கீடு…

தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதியிடம் இருந்து சட்டத்துறை பறிக்கப்பட்டு அவரிடம் கனிமவளத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் சட்டத்துறை கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர்…

இம்முறையும் +2 தேர்வில் மாணவிகளே அதிகம் தேர்ச்சி

சென்னை இந்த வருடமும் +2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கி, 25-ந் தேதியுடன் பிளஸ்-2…

ஆட்சியை குறை கூற இபிஎஸ் சுக்கு  அருகதை இல்லை : ஆர் எஸ் பாரதி

சென்னை திராவிட மாடல் ஆட்சியை குறை சொல்ல எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகதை இல்லை என ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார், இன்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,…