மாநாடு வரும் பாமகவினருக்கு காவல்துறை கட்டுப்பாடு
சென்னை சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு வருவோருக்கு காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. வருகிற 11-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள “சித்திரை முழுநிலவு மாநாடு – 2025” கான…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு வருவோருக்கு காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. வருகிற 11-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள “சித்திரை முழுநிலவு மாநாடு – 2025” கான…
பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா தகர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து லாகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆளில்லா விமான வெடிப்புகள் மற்றும் வான்வெளியில் ஊடுருவல் ஏற்பட…
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம்…
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை குறிவைத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.…
சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கேளிக்கை வரி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட. கல்வி நிறுவனங்களில்…
தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதியிடம் இருந்து சட்டத்துறை பறிக்கப்பட்டு அவரிடம் கனிமவளத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் சட்டத்துறை கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர்…
சென்னை இந்த வருடமும் +2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கி, 25-ந் தேதியுடன் பிளஸ்-2…
சென்னை திராவிட மாடல் ஆட்சியை குறை சொல்ல எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகதை இல்லை என ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார், இன்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,…
ஸ்ரீநகர் போர் பதற்றம் காரணமாக ஜம்மு காஷ்மீரில் அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 22 ஆம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சுற்றுலா…
டெல்லி எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக இந்திய துணை ராணுவ படையினரின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பழி தீர்க்கும் நடவடிக்கையாக…