Month: May 2025

அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் திமுக அரசுக்கு பாராட்டு

கோவை அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பையொட்டி திமுக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இன்று பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு…

தமிழகம் மகளிர் முன்னேற்றத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டி : அரசு அறிவிப்பு

சென்னை தமிழகம் மகளிர் முன்னேற்றத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்வதாக அரசு அறிவித்துள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றபின்…

வைகை அணையில் நீர் திறப்பு நிறுத்தம்

மதுரை மதுரையில் சித்திரை திருவிழா முடிவடந்ததால் வைகை அணையில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதியில் இருந்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை வரவேற்கும் தலைவர்கள்

சென்னை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டதை தலைவர்கள் வரவேற்றுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை…

நாளை மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் மாற்றுப்பதையில் இயக்கம்

சென்னை பராமரிப்பு பணி காரணமாக நாளை மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில். “மதுரை கோட்டத்தில் கொடைக்கானல் சாலை…

சீனா – அமெரிக்கா இடையிலான வர்த்தக போரில் முதலில் கண்சிமிட்டியது யார் ?

சீனப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 145 சதவீத வரியை மே 14ம் தேதி முதல் 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேபோல் அமெரிக்கப் பொருட்கள்…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது…

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரையும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை…

ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி… இந்திய ராணுவத்தினரின் துணிச்சலுக்கு பாராட்டு…

‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பித்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு வந்தார். இங்கே…

இந்தியா – பாகிஸ்தான் இடையே டிரம்ப் தலையீடு குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் : திமுக வலியுறுத்தல்

பாகிஸ்தானுடன் போர் நிறுத்தத்தை எட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட பேச்சுவார்த்தை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று மத்திய அரசை திமுக வலியுறுத்தியுள்ளது. டிரம்பின் மத்தியஸ்த…

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழப்பு 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சில கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பங்காலி காலன்,…