Month: May 2025

துருக்கியில் இருந்து ஆப்பிள் இறக்குமதி தடை: ஆசாத்பூர் மண்டி முடிவு

இந்தியாவிற்கு எதிரான தாக்குதல்களில் பாகிஸ்தான் பயன்படுத்திய ட்ரோன்களை துருக்கி வழங்கியது. மேலும், அஜர்பைஜான் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்துள்ளது. எனவே, இந்த இரண்டு நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மத்திய…

தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம்! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பொதுச் சின்னம் கோரி நவம்பரில் விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் தமிழ்நாட்டில் 58…

பிற மத பாடல்களை இப்படி பயன்படுத்த முடியுமா? ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படக்குழுவிடம் கேள்வி எழுப்பிய உயர்நீதி மன்றம்…

சென்னை: ‘சீனிவாசா கோவிந்தா’ பாடல் சர்ச்சை தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிற மத பாடல்களை இப்படி பயன்படுத்த முடியுமா? என நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி…

2026 சட்டமன்ற தேர்தல்: செந்தில் பாலாஜி உள்பட 7 மண்டல பொறுப்பாளர்களை நியமித்தது திமுக தலைமை?

சென்னை: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக கட்சி அமைப்பை 7 மண்டலங்களாகப் பிரித்து, அதற்கு செந்தில் பாலாஜி உள்பட மூத்த தலைவர்களைப்…

தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் கூடுதல் ‘போக்சோ சிறப்பு நீதிமன்றம்’! உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் ‘போக்சோ சிறப்பு நீதிமன்றம்’ அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழகம், பீகார், உ.பி., மேற்கு வங்கம், ஒடிசா,…

நடப்பாண்டு வெப்ப அலை இருக்காது – மழைக்கு வாய்ப்பு! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..

சென்னை; நடப்பாண்டு வெப்ப அலை இருக்காது என்றும் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளதால், தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.…

அன்புமணி செயல் தலைவர் தான்! மீண்டும் உறுதிபடுத்திய பாமக தலைவர் ராமதாஸ்…

திண்டிவனம்: பாமகவில் தந்தை மகனுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இன்று நடைபெற்ற பாமக மாவட்டச்செயலாளர்களின் அவசர அலோசனை கூட்டத்தில் பேசிய பாமக தலைவர்…

தலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை… புதிய அத்தியாயத்தை துவக்கினார் ஜெய்சங்கர்…

சபாஹர் துறைமுகம், வர்த்தகம் மற்றும் விசா தொடர்பாக முதல் முறையாக தலிபான் அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தலிபான் நிர்வாகத்தை இந்தியா…

வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பாக மே 20ந்தேதி முழுநாள் விசாரணை! உச்சநீதிமன்றம் அறிவிப்பு…

டெல்லி: வக்ஃப் திருத்தச் சட்டம் மீதான விசாரணையை மே 20 ஆம் தேதி முழுவதும் நடத்த உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்செந்துறை…

தமிழ்நாட்டில் இதுவரை பொறியியல் படிப்புக்கு 1,55,898 விண்ணப்பம்… ஆர்ட்ஸ் காலேஜில் 1,21,119 பேர் விண்ணப்பம்!

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை (மே 15ந்தேதி மாலை 6மணி நிலவரப்படி) 1,55,898 விண்ணப்பம் செய்துள்ளதாகவும், அவர்களில், 51,753 பேர் சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு…