Month: May 2025

முல்லை பெரியாறு அணையை பராமரிக்க கேரளாவுக்கு உத்தரவிடுங்கள்! உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு

டெல்லி: முல்லை பெரியாறு அணையை பராமரிக்க கேரளாவுக்கு உத்தரவிடவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. தமிழ்நாடு கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை…

உச்சநீதிமன்றத்துக்கு குடியரசு தலைவர் கேள்விகள்: 8 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்

சென்னை: குடியரசு தலைவருக்கு காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றத்திற்கு குடியரசு தலைவர் 14 கேள்விகளை எழுப்பி அதற்கான விளக்கம் கோரியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடியரசு தலைவரின்…

இன்று அதிகாலை வங்கக் கடலில் திடீர் நிலநடுக்கம்

டெல்லி இன்று அதிகாலை வங்கக் கடலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை வங்கக்கடலில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இன்று அதிகாலை 12.45 மணியளவில் ஏற்பட்ட…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

தமிழ்கத்தில் மழை : இன்று முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகம் அதை ஒட்டிய வடக்கு கேரள…

வறுமையால் பணிக்கு சென்ற மாணவிக்கு படிப்பை தொடர கமல் உதவி

சென்னை வறுமையால் படிப்பை தொடர முடியாமல் பணிக்கு சென்ற பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு கமலஹாசன் உயர்கல்வி பயில உதவி உள்ளார். மநீம கட்சி எக்ஸ் தளத்தில்,…

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வ் மையம். ”கிழக்கு, மேற்கு காற்று இணையும் நிகழ்வின்…

தமிழகத்தில் 3ஆம் அணிக்கு இடமில்லை : துரை வைகோ

தென்காசி தமிழகத்தில் 3 ஆம் அணிக்கு இடம் இல்லை என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கூறியுள்ளாஅர். நேற்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வீரகேளம்புதூரில்…

சேலத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை : சுகாதார அதிகாரிகள்

சேலம் சேலம் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள்…

ஆனந்தீஸ்வரர் திருக்கோயில். பாக்கம். திருநின்றவூர்

ஆனந்தீஸ்வரர் திருக்கோயில். பாக்கம். திருநின்றவூர் கயிலாயத்தில் சிவபார்வதி திருமணத்தைக் காண விண்ணுலக தேவர் முதல் மண்ணுலக உயிர்கள் வரை அனைவரும் ஒன்றாகக் கூடினர். அதனால் வடக்கு தாழ்ந்து…