முல்லை பெரியாறு அணையை பராமரிக்க கேரளாவுக்கு உத்தரவிடுங்கள்! உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு
டெல்லி: முல்லை பெரியாறு அணையை பராமரிக்க கேரளாவுக்கு உத்தரவிடவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. தமிழ்நாடு கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை…