Month: May 2025

நாம் எத்தனை விமானங்களை ஆபரேஷன் சிந்தூரில் இழந்தோம் ? : ராகுல் வினா

டெல்லி காங்கிரஸ் தலைர் ராகுல் காந்தி நாம் எத்தனை விமானங்களை ஆபரேஷன் சிந்தூரில் இழந்தோம் என வினா எழுப்பி உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர்…

விரைவில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு

சென்னை தெற்கு ரயில்வே அதிகாரிகள் விரைவில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்படும் என தெரிவித்துள்ளனர். நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பகுதியில்…

கோபியில் 10000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

கோபி கோபிசெட்டிபாளையம் அருகே 10000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேத அடைந்துள்ளன, தற்போது தமிழல்ச், மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு…

மின் கட்டண உயர்வுக்கு சி பிஐ எதிர்ப்பு

சென்னை தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவ்த்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன், “தமிழகத்தில் வரும்…

இந்திய அணி அனைத்து ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலகல்

மும்பை இந்திய அணி அனைத்து ஆசிய கிரிக்கெட் தொடர்க்ளிலும் இருதும் விலகுவதாக பி சி சி ஐ அறிவித்துள்ளது சமீப காலமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள்…

நாளை திருவாரூரில் மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

திருவாரூர் நாளை திருவாரூரில் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது/ தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். ”திருவாரூரில் நாளை (20.05.2025) அன்று காலை 09:00 மணி முதல்…

வரும் 2026இல் திமுக கூட்டணிக்கே வெற்றி உறுதி : திருமாவளவன்

திருச்சி விசிக தலைவர் திருமாவலவன் வரும் 2026 இல் திமுக தலைமையின்லான கூட்டணிக்கே வெற்றி உறுதி எனத் தெரிவித்துள்ளார். இன்று திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள்…

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உ.பி.யைச் சேர்ந்த தொழிலதிபர் கைது…

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் மற்றும் பயண வலைப்பதிவர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ)-க்காக உளவு…

மக்கள்தொகை பெருக்கத்தைத் தடுக்க மகப்பேறு மருத்துவமனையில் வெடிகுண்டு… அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்…

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள பாம் ஸ்பிரிங்ஸில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் சனிக்கிழமையன்று குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில், ஒருவர் உயிரிழந்தார் மேலும்…

பொற்கோயில் மீது பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்ட விவரம் வெளியானதால் பரபரப்பு…

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்புடைய தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளது இந்த விசாரணையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…