Month: May 2025

பள்ளிகல்வி துறை ஊழியர்கள் பணி நேரம் மாற்றம்

சென்னை பள்ளி கல்வி துறை ஊழியர்களின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்களுக்கான…

சுமூக முடிவை எட்டிய சாம்சங் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை

சென்னை தமிழக அமைச்சர் கணேசன் முனிலையில் சாம்சங் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை சுமூக முடிவை எட்டியுள்ளது. கடந்தாண்டு காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் இயங்கி வரும்…

மாணவர் சேர்க்கை சரிவு : தொடரும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடல்

சென்னை டிப்ளமோ படிப்புக்கு மாணவர் சேர்க்கை குறைவால் இந்த ஆண்டு 15 பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தமிழக உயர்கல்வித்துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ் 56 அரசு…

தையல்நாயகி திருக்கோயில், பொய்யாத நல்லூர், அரியலூர்

தையல்நாயகி திருக்கோயில், பொய்யாத நல்லூர், அரியலூர் தல சிறப்பு : வைத்தீசுவரன் கோயில் தையல்நாயகியின் மூத்த சகோதரியே இங்குள்ள தையல்நாயகி என்பது சிறப்பு. பொது தகவல் :…

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தூதரகத்திற்குள் கேக் எடுத்துச் சென்ற நபருடன் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா இருந்த வீடியோ வெளியானது

பஹல்காம் தாக்குதல் வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளுக்கு தகவல் தந்ததாக ஹரியானா மாநிலம் ஹிஸாரைச் சேர்ந்த யூடியூபர்…

பாகிஸ்தானிடம் இருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் எதுவும் வரவில்லை… நாடாளுமன்றக் குழுவிடம் விக்ரம் மிஸ்ரி…

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய இராணுவ மோதல் எந்தவித போர் மரபுகளையும் மீறாமல் வழக்கமான களத்தில் இருந்தது என்றும் இஸ்லாமாபாத்திலிருந்து அணுசக்தி சமிக்ஞை எதுவும் வரவில்லை என்றும்…

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட சீனா ஆக்கபூர்வமான பங்கு வகிக்கும்…

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் “நிரந்தர போர்நிறுத்தத்தை” ஏற்படுத்துவதில் சீனா ஆக்கபூர்வமான பங்கை வகிக்கும் என்று திங்களன்று சீனா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது…

அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல! உச்ச நீதிமன்றம் காட்டம்…

சென்னை: அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தர்மசாலை (சத்திரம்) அல்ல இலங்கை தமிழர் நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து…

கல்லூரி மாணவியை ஏமாற்றிய திமுக இளைஞரணி நிர்வாகி: அரசு நடவடிக்கை எடுக்காவிடில் அதிமுக போராட்டம் நடத்தும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: கல்லூரி மாணவியை ஏமாற்றிய திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மீது திமுக அரசு மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கா விட்ல், அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை…

மணல் குவாரி வழக்கு:  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தது உயர் நீதிமன்றம்

மதுரை: மணல் குவாரி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதை எதிர்த்து தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தது உயர் நீதிமன்றம்…