நாளை மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
திருச்சி நாளை ஒரு நாள் மட்டும் திருச்சி – மயிலாடுதுறை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது தெற்கு ரயில்வே வின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி,…
திருச்சி நாளை ஒரு நாள் மட்டும் திருச்சி – மயிலாடுதுறை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது தெற்கு ரயில்வே வின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி,…
சென்னை: ரூ.527 கோடியில்வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற…
சென்னை: தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னை பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரப்படும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தென்மேற்கு…
சென்னை: ரூ.14.66 கோடி செலவில் 5 முடிவுற்ற சிஎம்டிஏ சார்பில் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் இன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்…
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் கற்கள் சரிந்து தொழிலாளிகள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: பாக்ஸ்கான் நிறுவனம். தமிழ்நாட்டில் கூடுதலாக ரூ.12,800 கோடி முதலீடு செய்துள்ளது என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆப்பிள் போன் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் இந்தியாவில்…
சென்னை: டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி அமலாக்கத்துறை அடுத்தடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த விசாரணைக்கு ஆஜராகாமல் முக்கிய நபரான ரத்தீஷ் என்பவர்…
சென்னை: தமிழ்நாட்டின் 2025-26ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்டம் ரூ.9 லட்சம் கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 21 சதவிகிதம் அதிகம்…
பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி மற்றும் நுகர்வில் உ.பி. நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. விளைபொருட்களின் ஆயுளை அதிகரிக்க லக்னோவில் காமா கதிர்வீச்சு ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து 1,000…
சென்னை: தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புக்கான துணைத்தேர்வு தேதி அட்டவணையை தமிழ்நாடு அரசின் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில், மே 16ந்தேதி அன்று 10, 11ம்…