Month: May 2025

‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் புதுப்பிக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி…

ஸ்ரீரங்கம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 9 ரயில் நிலையங்கள் உள்பட நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை இன்று பிரதமர் மோடி திறந்து…

இங்கிலாந்து அழகி உலக அழகி போட்டியில் இருந்து விலகல்

ஐதராபாத் இங்கிலாந்து அழகி மில்லா மாகி உலக அழகி போட்டியில் இருந்து விலகி உள்ளார். டப்பு ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி தற்

டெல்லியில் புழுதிப்புயலால் மின் இணைப்பு துண்டிப்பு

டெல்லி டெல்லியில் நேற்றிரவு புழுதிப்புயல் வீசியதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது நேற்று டெல்லியின் பல பகுதிகளில் புழுதி புயல் ஏற்பட்டு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது.…

நேற்றிரவு லடாக்கில் நில நடுக்கம்

ஸ்ரீநகர் நேற்றிரவு லடாக் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது நேற்று லடாக்கில் இரவு 11.46 மணியளவில் (இந்திய நேரப்படி) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்…

மிசோரம் மாநிலம் 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமானது

ஐஸ்வால் மிசோரம் மாநிலம் 100 சதவிகிதம் எழுததற்வு பெற்ற மாநிலமாகி சாதனை புரிந்துள்ளது. மிசோரம் மாநில முதல்வர் லால்டுஹோமா அறிவித்தார். மிசோரம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்,…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

பி எம் கிசான் திட்டத்தில் போலி செயலி : தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை தமிழக அரசு பிரதமர் கிசான் திட்டத்தில் போலி செயலி உலவுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப்பில் பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தில் பதிவு செய்யுங்கள் என்ற பெயரில்…

ரிசர்வ் வங்கிக்கு தமிழக அமைச்சர் கோவி செழியன் கண்டனம்

ஆடுதுறை தமிழக அமைச்சர் கோவி செழியன் இந்திய ரிசர்வ் வங்கிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று ஆடுதுறையில் தமிழக அமைச்சர் கோவி செழியன் செய்தியாளர்களிடம். “ஆள தெரியாத பிரதமர்…

புழல் சிறையில் கைதிகள் சண்டை : ஒருவர் பல் உடைப்பு

சென்னை சென்னை புழல் சிறையில் கைதிகள் சண்டையில் கைதி ஒருவரின் பல் உடைந்துள்ளது. சென்னை புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளும், தண்டனை சிறையில்…

அமலாக்கத்துறை டாஸ்,மாக் அதிகாரிகளிடம் நடத்திய விசாரணை நிறைவு

சென்னை அமலாக்கத்துரை டாஸ்மாக் அதிகாரிகளிடம் நடத்திய விசாரணை நிறைவடந்துள்ளது/ கடந்த 16 ஆம் தேதி சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னையில் 10க்கும்…