Month: May 2025

முதல்வர் ஸ்டாலினால் விரைவில் திறக்கப்படுகிறது ரூ.80கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர்கோட்டம்…

சென்னை; ரூ.80 கோடியில் பிரம்மாண்ட மாற்றங்களுடன் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர்கோட்டம் இம்மாத இறுதியில் முதலமைச்சர் ஸ்டாலினால் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வள்ளுவர் கோட்டை நவீன முறையில் புணரமைக்கும்…

11 நாட்களில் 8வது முறை… இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் பேச்சு… மோடி மௌனம் குறித்து காங்கிரஸ் கேள்வி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலை வர்த்தக வாக்குறுதிகள் மூலம் தீர்த்து வைத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ள நிலையில் இதுதொடர்பாக மோடி மௌனம்…

ரூ.2.10 கோடி செலவில் 600 தொழில் முனைவோர்களுக்கு ஃப்ரீசர் பாக்ஸ்! அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படவில்லை என்று ரூ.2.10 கோடி செலவில் 600 தொழில் முனைவோர்களுக்கு ஃப்ரீசர் பாக்ஸ் வழங்கப்பட உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர்…

டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் ரூ.100 கோடி முறைகேடு! அமலாக்கத் துறை தகவல்…

சென்னை: டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் ரூ.100 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை…

சென்னையின் 3 மண்டலங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் 2 நாட்கள் செயல்படாது! குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: மாதவரம் உட்பட 3 மண்டலங்களில் 2 நாட்கள் கழிவு நீர் உந்து நிலையங்கள் செயல்படாது என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.…

“முதலில் இங்கிருந்து எழுந்து வெளியே போ” என்று செய்தியாளரிடம் எரிந்து விழுந்த டிரம்ப்

அமெரிக்கா சென்றுள்ள தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் புதன்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது NBC நிருபர், நீங்கள் கத்தாரில்…

கோவையில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா – விழுப்புரத்தில் 110 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்!

சென்னை: விழுப்புரத்தில் 110 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர், கோவையில் ரூ.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். அதுபோல திருச்சி விமான…

15 ஏக்கர் நிலத்திற்கு ₹3,400 கோடி இழப்பீடு… அரண்மனைவாசிகளுக்கு உடனடியாக வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

பெங்களூரின் மையப்பகுதியில் உள்ள பெங்களூரு அரண்மனை வளாகத்தில் உள்ள அரண்மனை மைதானத்தின் ஒரு பகுதி சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கர்நாடக அரசு கைப்பற்றியது. இந்த நிலத்திற்கு இழப்பீடு…

டாஸ்மாக் விசாரணைக்கு தடை: உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற ஆர்எஸ்.பாரதி, செல்வபெருந்தகை…

சென்னை: ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறையின் டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதற்கு திமுக, காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. டாஸ்மாக் சோதனை மற்றும்…

யு.பி.ஐ. பண பரிவர்த்தனை மோசடி தடுக்க புதிய நடைமுறை அறிமுகம்…

டெல்லி: யு.பி.ஐ., பரிவர்த்தனை மோசடி தடுக்க புதிய நடைமுறை மத்தியஅரசு கொண்டு வருகிறது. இந்த புதிய நடைமுறை ஜுன் 30ந்தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…