Month: May 2025

அரக்கோணம் திமுக நிர்வாகி மீதான பாலியல் விவகாரம்: பாதிக்கப்பட்ட மாணவி ஆளுநர் மாளிகையில் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு…

சென்னை: அரக்கோணம் திமுக நிர்வாகி தெய்வசெயல் மீதான பாலியல் விவகாரத்தில் காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், அவரால் பாதிக்கப்பட்ட மாணவி ஆளுநர் மாளிகையில் மனு அளிக்க…

50 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக டாக்சி ஓட்டுநர் கைது… ஜப்பானில் அதிர்ச்சி சம்பவம்…

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் டாக்சியில் பயணம் செய்த பெண்ணுக்கு மயக்கமருந்து கொடுத்து கற்பழித்ததாக எழுந்த புகாரில் 54 வயது டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது காரில்…

சக்தி புயல்: அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது…

சென்னை: அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளது. இது புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. மேலும், இந்த…

ஹார்வர்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து டிரம்ப் அதிரடி… கூறுகெட்ட அறிவிப்பு என மாணவர்கள் குமுறல்…

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களை அனுமதிக்க தற்காலிக தடை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மொத்த மாணவர்களில் நான்கில் ஒரு பங்கு…

நடுவாணில் சேதமடைந்த விமானத்தை அவசரமாக தரையிறக்க பாகிஸ்தான் அனுமதி மறுத்த கொடூரம்…! வீடியோ

டெல்லி: ஆலங்கட்டி மழையால் நடுவாணில் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், அந்த இண்டிகோ விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி அருகே இருந்த விமான நிலையமான பாகிஸ்தானின் லாகூர்…

“அம்மா நான் திருடலம்மா”! 15 ரூபாயால் ஒரு தற்கொலை

“அம்மா நான் திருடலம்மா” 15 ரூபாயால் ஒரு தற்கொலை பேக்கரி கடை ஓனர் வெளியே போயிருந்த நிலையில் அருகே மூன்று சிப்ஸ் பாக்கெட்டுக்களுடன் நின்று கொண்டிருக்கிறான் ஒரு…

நடிகை தமன்னாவுக்கு கன்னடர்கள் எதிர்ப்பு

பெங்களூரு பிரபல நடிகை தமன்னா ஒரு நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டதை கன்னடர்கள் எதிர்த்து வருகின்றனர். பிரபல நடிகை தமன்னா தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம்…

விசாகப்பட்டினம் எஃகு ஆலை தொழிலாளர் பணி நீக்கம் : காங்கிரஸ் போராட்டம்

விசாகப்பட்டினம் விசாகப்பட்டினம் எஃகு ஆலை தொழிலாளர் பணி நீக்கத்தை எதிருத்து காங்கிரஸ் போராடி வருகிறது அண்மையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இயங்கிவரும் விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் வேலை…

போர் நிறுத்தம் இந்தியா – பாகிஸ்தான் பேசி எடுத்த முடிவு : அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் போர் நிறுத்தம் என்பது இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி எடுத்த முடிவு எனக் கூறியுள்ளார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், செய்தியாளர்களிடம். “2…

ராகு;ல் காந்தி மீண்டும் ஜம்மு காஷ்மீர் பயணம்

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளார். கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில்…