Month: May 2025

மத்திய அரசு 5 ஆம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க ஒப்புதல்

டெல்லி மத்திய அரசு 5 ஆம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது, தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள அதிக சக்திவாய்ந்த போர் விமானமாக உள்ள்ச்…

முக கவசம் கட்டாயம் இல்லை : மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்

புதுச்சேரி நாடெங்கும் கொரோனா பரவி வரும் நிலையில் முக்க்கவசம் அணிவது கட்டாயமில்லை என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் கூறியுள்ளார். வரும் ஜுன் 21 ஆம் தேதி சர்வதேச…

உத்தரப்பிரதேசம் சென்ற விமானம் சென்னைக்கு திரும்பியது

சென்னை உத்தரப்பீரதேச மாநிலம் லக்னோவுக்கு செல்லும் விமானம் சென்னைக்கு திரும்பி உள்ளது/ இன்று காலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து உத்தரபிரதேசத்தின் லக்னோவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில்…

சாதனையாளர்களை உருவாக்க உடற்கல்வி பாடவேளையை முறையாக பின்பற்றுவோம் : அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் உடற்கல்வி பாடவேளையை முறையாக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் மற்றும் அரசு உதவி…

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தேர்வு வினாத்தாள் கசிவால் ஒத்திவைப்பு

திருநெல்வேலி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாள் கசிவால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லை,…

நேருவின் நினைவு நாளையொட்டி செல்வப்பெருந்தகை புகழாரம்

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சுதந்திர இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை நேரு அமைத்ததாக புகழாரம் சூட்டி உள்ளார். இன்று இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் நினைவு…

இபிஎஸ் சுக்கு பதிலளித்து எனது தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை : முதல்வர்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்ன்ள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்து தனது தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். இன்று சென்னை…

சுதந்திர இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தவர் நேரு! தமிழ்நாடு காங்.கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதிவு!

சென்னை: நேருஜி தனது தொலைநோக்குப் பார்வையால் சுதந்திர இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல்…

சென்னை வியாசர்பாடி பகுதியில் தீ விபத்து – ஏராளமான குடிசை வீடுகள் எரிந்து சேதம்!

சென்னை: மக்கள் நெருக்கம் மிகுந்த வியாசர்பாடி பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஏராளமான குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன. இது அப்பகுதி மக்களிடையே…

இன்றைய அரசியல் சதுரங்கத்தில் தகுதியே தடை; அடிமையே தகுதி.

இன்றைய அரசியல் சதுரங்கத்தில் தகுதியே தடை; அடிமையே தகுதி. ——————————————————— நெட்டிசன்: அரசியல் ஆர்வலர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு… என்னை பொருத்தவரையில் அரசியல் என்பது எனது…