Month: April 2025

நமக்கு தெரிஞ்சு….. கொஞ்சம் அறிவு இருந்தாலே இந்த வித்தியாசம் தெரியும்! வீடியோ

நமக்கு தெரிஞ்சு.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… நமக்கு தெரிஞ்சு.. ஆளுநர் அடாவடிக்கு எதிராக மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்த…

ரூ.1000 கோடி டாஸ்மாக் முறைகேடு? அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை! சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: டாஸ்மாக் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் நிறுவனம் மற்றும் மது…

அமலுக்கு வந்தது வஃபு திருத்த சட்டம்! உச்சநீதிமன்றத்தில் 16ந்தேதி விசாரணை…

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றுள்ள வஃபு திருத்த சட்டம், ஏப்ரல் 8, 2025 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.…

திமுகவின் நான்கு ஆண்டு ஆட்சியில் 19.62 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் ! பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்…

சென்னை: திமுகவின் 4ஆண்டுகால ஆட்சியில் 19.62 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் கொடுத்துள்ளோம் என பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று…

பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர் குமரி அனந்தன்! மத்தியஅமைச்சர் முருகன், எடப்பாடி, அண்ணாமலை

சென்னை: சிறந்த இலக்கியவாதியான குமரி அனந்தன் பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி…

குமரி அனந்தன் மறைவு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முதுபெரும் காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதில், பாராளுமன்றத்தில் தமிழில் பேச உரிமை பெற்றுத்தந்தவர் குமரி அனந்தன். தமிழே…

“நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்..”! முதுபெரும் தலைவர் குமரி அனந்தன் மறைவு குறித்து மகள் தமிழிசை உருக்கம்….

சென்னை: முதுபெரும் தலைவர் குமரிஅனந்தன் மறைவு குறித்து, அவரது மகளும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் உருக்கமுடன் இரங்கல் பதிவிட்டுள்ளார். அதில், “நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய்…

தமிழில் பெயர் பலகை இல்லையா? : அபராதம்  விதிக்கும் கிருஷ்ணகிர் ஆட்சியர்

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி ஆட்சியர் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்க்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி ஆட்சியர், ”வரும் மே மாதம் 15ஆம் தேதிக்குள் கிருஷ்ணகிரியில் 100…

இன்று நீட் விலக்கு குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் : பாஜக அதிமுக புறக்கணிப்பு

சென்னை இன்று நீட் விலக்கு குறித்து தமிழக் முதல்வர் தலைமையில் நடைபெற உள்ள அனைத்துக் கட்சிகூட்டத்தை அதிமுக புறக்கணக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மருத்துவ…

தொடர்ந்து ஜனநாயக  அமைப்பை பயன்படுத்துவோம் : ராகுல் காந்தி

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படு5த்துவொம் என கூறி உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதித்தில். ”நாடாளுமன்ற…