Month: April 2025

தமிழகத்தில் சிறப்பு பேருந்துகளில் 3.32 லட்சம் பேர் பயணம்

சென்னை தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகளில் 3.32 லடச்ம் பேர் பயணம் செய்துள்ளனர். தமிழக அரசு போக்குவரத்து துறை, ”தமிழக அரசு போக்குவரத்துத் துறையின்…

மீன்கள் விலை சென்னையில் கடும் உயர்வு

சென்னை நாளை முதல் . மீன் பிடி தடைக்காலம் தொடக்குவ்தால் மீன்கள் விலை கடுமைஆ உயர்ந்ததால் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழக கடல் மீன்படி ஒழங்குபடுத்தும்…

ஆளுநரை விமர்சிக்கும் மனோ தங்கராஜ்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக அளுநர் ஆர் என் ரவி அண்மையில் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில்…

மேற்கு வங்கத்தில் தொடரும் வக்ஃபு போராட்டம்: வன்முறை தொடர்பாக இதுவரை 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்கள் தொடர்பாக மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதன் மூலம்,…

அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர் | உலக வர்த்தகத்திற்கு ஒரு அடி: ஐக்கிய நாடுகள் சபை மதிப்பீடு

அமெரிக்காவின் பழிவாங்கும் வரிகளால் உலகளாவிய வர்த்தகம் 3 சதவீதம் சுருங்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர். கடந்த வாரம் இந்தியா உட்பட பல்வேறு…

எண்ணூர் அதானி துறைமுகத்தில் ரூ. 9 கோடி மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகள் அபேஸ்… துறைமுக ஊழியர்கள் உள்ளிட்ட 7 பேர் கைது

10 நாட்களுக்கு முன்பு எண்ணூர் அருகே உள்ள அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இரண்டு கன்டெய்னர்களில் இருந்து ரூ.9 கோடி மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகளைக் கொள்ளையடித்த வழக்கில் ஏழு…

இன்று கிறிஸ்துவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி

கன்னியாகுமரி இன்று கிறிஸ்துவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடக்க உள்ளது. ஈஸ்டர் பண்டிகைஉலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். ஏசுவின் உயிர்ப்பு விழா என்று…

பைக்கில் தலைக்கவசம் இன்றி பயணித்த இளைஞருக்கு நூதன தண்டனை

காரைக்கால் தலைக்கவசம் அணியாமல் பைக்கில் சென்ற இளைஞருக்கு காரைக்கால் காவல்துறையினர் நூதன தண்டனை அளித்துள்ளனர். நேற்று காரைக்காலில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக…

இந்தியாவில் நேற்று வாட்ஸ்அப் சேவை திடீர் முடக்கம் : பயனர்கள் அவதி

டெல்லி நேற்று இந்தியாவில் திடீரென வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அண்மையில் இந்தியா முழுவதும் பல இடங்களில் யு.பி.ஐ.(UPI) சேவைகள் முடங்கியது தெரிந்ததே. அவ்வரிசையில்…

வக்பு சட்ட திருத்தம்  மேற்கு வங்காளத்தில் அமலாகாது : மம்தா அறிவிப்பு

கொல்கத்தா மேற்கு வங்காள மாநிலத்தில் வக்பு சட்ட திருத்தம் அமலாகாது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ்…