Month: April 2025

நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் 8.98 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழக அரசின் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் மூலம், சுமார் 8.98 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும்…

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிராக மத்தியஅரசு சீராய்வு மனு தாக்கல்?

சென்னை: மாநில ஆளுநர்களுக்கு எதிராக, பல்கலைக்கழக வேந்தர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த எதிராக மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு…

குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி: தலைமறைவாக இருந்த மெஹுல் சோக்ஷி பெல்ஜியத்தில் கைது!

டெல்லி: ரூ.13,500 கோடி பிஎன்பி வங்கி கடன் ‘மோசடி’ வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி மெகுல் சோக்ஷி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டு…

ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக கங்குலி மீண்டும் நியமனம்!

டெல்லி: ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் குழுவின் தலைவராக சவுரவ் கங்குலி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொரு வீரரான லக்ஷ்மனும் மீண்டும் குழு உறுப்பினர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டின் உலகளாவிய…

தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறை: 16ந்தேதி வேந்தர் ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம்.

சென்னை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிரொலியாக, வரும் 16ந்தேதி (நாளை மறுதினம்) தமிழக பல்கலைக்கழக வேந்தராக உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம் நடைபெறும் என…

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் , கதிர் நரசிங்கப்பெருமாள் (கத்ரிநரசிங்கர்) ஆலயம்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் , கதிர் நரசிங்கப்பெருமாள் (கத்ரிநரசிங்கர்)ஆலயம். திருவிழா: வைகாசியில் நரசிம்மர் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி. தல சிறப்பு: மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

பத்திரிகை டாட் காம் இணையதள வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்பட அனைவருக்கும் மனமார்ந்த இனிய விசுவாவசு தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துககள்! இந்த தமிழ் புத்தாண்டு நம் அனைவரது…

8 பேரை பலி கொண்ட ஆந்திர தனியார் பட்டாசு ஆலை விபத்து

அனக்காபள்ளி ஆந்திராவில் தனியார் படாசு ஆலை விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தின் கைலாசப்பட்டினம் பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இன்று இங்கு…

ரயில்களில் கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்ல கட்டணம்  விதித்த தெற்கு ரயில்வே

சென்னை ரயில்களில் கூடுதல் லக்கேட் எடுத்துச் செல்ல தெற்கு ரயில்வே கட்டணம் விதித்துள்ளது, தெற்கு ரயில்வே ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்லும் கூடுதல்…

இன்று முதல் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முதல் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்…