Month: April 2025

கல்வி வளர்ச்சியில் ஒளி விளக்காக திகழும் தமிழகம் : முதல்வர் பெருமிதம்

சென்னை முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகம் கல்வி வளர்ச்சியில் ஒளி விளக்காக திகழ்வதாக கூறி உள்ளார். நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து…

திருச்சி , மலைக்கோட்டை , உச்சிப்பிள்ளையார் ஆலயம்.

திருச்சி , மலைக்கோட்டை *உச்சிப்பிள்ளையார் ஆலயம். திருவிழா: விநாயகர் சதுர்த்தி, ஆங்கிலப்புத்தாண்டு, தமிழ்புத்தாண்டு, பொங்கல். தல சிறப்பு: மலை உச்சி மேல் அமைந்துள்ள விநாயகர் கோயில் இது.…

ரயில்களில் ATM வசதி… இந்திய ரயில்வே புதிய முயற்சி… பயணவழி செலவுக்கு இனி கவலையில்லை… வீடியோ

இந்திய ரயில்வே தனது 172வது நிறைவு விழாவை இன்று கொண்டாடியது, 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி மகாராஷ்டிராவின் போரி பந்தரிலிருந்து தானே வரையில்…

தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப்பள்ளிகள் நாளையுடன் முடிவு!

சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு முழு ஆண்டு தேர்வுகள் நாளையுடன் முடிவடையும் நிலையில், நாளை மறுதினம் முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. மீண்டும் பள்ளிகள் திறப்பு…

தர்பூசணி பழங்களில் ஊமைக்குத்தாக ரசாயன நிறமி செலுத்தப்படுவதாக கூறுவதில் உண்மையில்லை நீதிமன்றத்தில் அரசு தகவல்

தர்பூசணி பழங்களில் எந்த ரசாயனமும் கலக்கப்படுவதில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தர்பூசணி பழங்களின் ரசாயன நிறமியை ஊசிமூலம் செலுத்துவதாக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை…

28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை… பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊட்டி மற்றும் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும்…

சிவாஜியின் அன்னை இல்ல வழக்கு : தீர்ப்பு ஒத்தி வைப்பு

சென்னை சிவாஜி கணேசனின் அன்னை இல்ல வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது/ மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் ‘ஜெகஜால கில்லாடி’ என்ற…

பாஜகவால் முர்ஷிதாபாத் கலவரம் திட்டமிடப்பட்டது : மம்தா பானர்ஜி

கொல்கத்தா பாஜகவால் முர்ஷிதாபாத் கலவரம் திட்டமிடப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். . இன்று கொல்கத்தாவின் தேதாஜி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர்…

என் மகளுக்கு வரதட்சனை கொடுமை :  நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் புகார்

நெல்லை நெல்லையில் புகழ்பெற்ற இருட்டுக்கடை உரிமையாளர் தன் மகளுக்கு வரதட்சனை கொடுமை நடப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார். 11900ம் ஆண்டு முதல் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில்…

பாளையங்கோட்டையில்  மாணவருக்கு அரிவாள் வெட்டு : முத்தரசன் கண்டனம்

சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் பாளையங்கஓட்டையில் மாணவர்கள் இடையே நடந்த அரிவாள் சண்டைக்கும் கண்ட்னம் தெரிவித்துள்ளார். இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்…