Month: April 2025

வார ராசிபலன்:  18.04.2025  முதல்  24.04.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீங்க. அரசியல்வாதிகள் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். லேடீஸ்க்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம்.…

இன்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க அனுமதி இலவசம்

மாமல்லபுரம் இன்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18 ஆம் தேதி உலகில் உள்ள பண்டைய காலத்து பாரம்பரிய, கலாச்சார…

இன்று சென்னையில்  மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

சென்னை சென்னையின் சில பகுதிகளில் இன்றுமின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது/ தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , ”சென்னையில் இன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00…

கோவில்களில் முக்கிய தினங்களில் கட்டண தரிசனம் ரத்து

சென்னை தமிழக கோவில்களில் திருவிழா உள்ளிட்ட முக்கிய தினங்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். நேற்று தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை…

நாளை சென்னையில்  மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

சென்னை சென்னையின் சில பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது/ தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , ”சென்னையில் நாளை (19.03.2025) அன்று காலை 09:00 மணி…

அருள்மிகு திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில்,

அருள்மிகு திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது. திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் (வேர்கள்) நிறைந்த…

தடைக்கால  உத்தரவை மீறி மீன் பிடித்தால் நிவாரண தொகை நிறுத்தம்

புதுச்சேரி புதுச்சேரியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மீன்பிடி தடைக்கால உத்தரவை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”புதுச்சேரி…

திடீர் என திருச்செந்தூரில் கடல் உள் வாங்கியதால் பரபரப்பு

திருச்செந்தூர் திடீரென திருச்செந்தூரில் கடல் உள் வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், முந்திய நாட்கள், பிந்திய நாட்களில் திருச்செந்தூர்…

சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிய உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தி.க. கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம்…

ஆளுநர் ஆர் என் ரவியின் திடீர் டெல்லி பயணம்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி திடீர் என டெல்லி சென்றுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் அவருடைய…