இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம்! உயர் நீதிமன்றம்
சென்னை; கைதிகளின் உறவினர்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. சிறைத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்…