Month: April 2025

திருவெண்காடு, சுவேதாரண்யேசுவரர் கோயில், மயிலாடுதுறை மாவட்டம்

திருவெண்காடு, சுவேதாரண்யேசுவரர் கோயில், மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் (Swetharanyeswarar Temple) என்பது சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல்பெற்ற…

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 26 பேர் பலி பலர் காயம்…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏராளமான…

ஆசியாவைச் சேர்ந்தவரே அடுத்த போப்… வாடிகனில் புகைச்சலை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்… போப் தேர்வு நடைமுறை எப்போது ?

ஐரோப்பிய நாடுகளைச் சேராத முதல் போப் என்ற பெருமையை பெற்றிருந்த போப் பிரான்சிஸ் காலமானதையடுத்து அடுத்த போப்பை தேர்வு செய்யும் நடைமுறை விரைவில் துவங்கவுள்ளது. மறைந்த கத்தோலிக்க…

வரும் சனிக்கிழமை அன்று போப் ஆண்டவர் இறுதிச் சடங்கு

வாடிகன் மறைந்த போப் ஆண்டவரின் இறுதிச் சடங்குகள் வரும் சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது; உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர். கத்தோலிக்க திருச்சபையின்…

காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி 12 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். சுற்றுலாப்…

உச்சபட்ச அதிகாரம் நாடளுமன்றத்துக்கே : துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்

டெல்லி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நாடாளுமன்றத்துக்குத் தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளதாககூறி உள்ளார்/ . இன்று டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப்…

விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆளுநர் பதவி நீக்கம் கோரி தீர்மானம்

சென்னை இன்று சென்னையில் நடந்த விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டட்த்ஹில் ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது/ இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ. 2000 ஊதிய உயர்வு

சென்னை தமிழக அரசு டாஸ்,மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியத்தை ரூ. 2000 உயர்த்தி உள்ளது. இன்று தமிழக சட்டசபையில் நடந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை…

சென்னையில் மீண்டும் கொரோனா : மூவர் பாதிப்பு

சென்னை சென்னையில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ள போதிலும் கொரோனா வைரஸ் தீவிரத்தை,…

ஆளுநர் தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஒப்புதல்

சென்னை ஆளுநர் ஆர் என் ரவி தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்/ தமிழக ஆளுநர் 10 சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில், உச்சநீதிமன்ரம்…